வனப்பகுதிகளுக்குள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது குறித்து விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக வனப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இறந்ததே இதற்குக் காரணம்.
இந்த விவகாரத்தை விசாரிக்க பிராந்திய மட்டத்தில் பல...
2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை நிலையான முன்னேற்றத்தையும், குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் கண்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மங்கள...
நாட்டின் சதுப்புநில காடுகளில் சுமார் 70% தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்திருந்தார்.
சிலாபத்தில் உள்ள ஆராச்சிகட்டுவ அனவிலுண்டாவ ராம்சார் சரணாலயத்தில் நடைபெற்ற தேசிய சதுப்புநில தின விழாவில் உரையாற்றுகையில் அவர்...
2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையை வந்தடைந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1.3 மில்லியனை தாண்டியுள்ளது என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
தகவலின்படி, இதுவரை மொத்தமாக 1,313,232 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு...
கிளிநொச்சி காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து, அந்த காவல்நிலையத்தில் பணியாற்றிய இரு உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்றுமுன்தினம்...
2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது, 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி 5.2 சதவீதம் உயர்வடைந்துள்ளது என கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வளர்ச்சிக்கு முக்கிய...
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27) மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு மற்றும்...
ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு மாகாண நிகழ்வு நாளை (27) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா நுண்கலை பீடத்தில் நடைபெறவுள்ளது.
இந்தத்...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...