follow the truth

follow the truth

May, 19, 2025

பொலிட்டிக்கல் மேனியா

அநுரவின் இலண்டன் கூட்டத்திலும் அதே டெக்னிக்…

இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு அநுர குமார திஸாநாயக்க வழமை போன்று பேரூந்துகள் மூலம் மக்களை கூட்டிச் சென்றுள்ளதாக ஜனாதிபதி தொழிற்சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான...

சஜித்துக்கு ஆலோசனை வழங்க பொருளாதார நிபுணர் நியமிப்பு

எதிர்க்கட்சித் தலைவரின் கொள்கை ஆலோசகராக பொருளாதார நிபுணர் தலால் ராஃபி நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு புதிய பதவிக்கான நியமனக் கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நேற்று (19) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து...

“மைத்திரி குடும்பத்துடன் விஷம் அருந்தவும் தயாராக இருந்தார்”

கடந்த 2014ம் ஆண்டு ஜனாதிபதி பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நானே ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிமுகப்படுத்தினேன், அப்போது நான் மைத்திரி மீது நம்பிக்கை வைத்திருந்தேன், அது பொய் என இப்போது புரிந்து கொண்டேன்...

வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து வாக்குகளும் ரணிலுக்கு?

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இம்முறை ரணில் விக்கிரமசிங்கவுக்கே வாக்களிப்பார்கள் என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அடுத்த பதவிக்காலமும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாணந்துறை அலுவலகத்தை...

கருணா அம்மான் ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமது வாக்குகளை இம்முறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே பயன்படுத்துவார்கள் என...

அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு விஜயதாசவுக்கு ரணில் தெரிவிப்பு

அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் அரசியல் குழுவில் விஜயதாச ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்...

நாம் மட்டுமே மதத்தின்படி வாழ்கின்றோம் – அநுர

அரசியலமைப்பின் 9வது சரத்தில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைகள் தேசிய மக்கள் படையின் ஆட்சியில் இல்லாதொழிக்கப்படாது என தேசிய மக்கள் படையின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி லண்டனில்...

கள்வர்களுடன் அம்மனமாக ஆட வேண்டாம் – எஸ்.எம்.மரிக்கார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனவாதி அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். அதுதான் உண்மையும் கூட என்றாலும் அவர் குற்றவாளிகளை பாதுகாக்கக் கூடாது. ".. கொவிட் காலத்தில் ஜனாசாக்களை எரித்தது நீதிமன்ற உத்தரவின் பேரில் என...

Latest news

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை அகற்றுவதற்கான வடிகாண் கட்டமைப்பை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் டிராவல்...

Must read

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும்...