பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (CA Sri Lanka) 44வது பட்டயக் கணக்காளர்களின் தேசிய மாநாட்டிற்கான மதிப்புமிக்க தங்க விருதிற்கான அனுசரணையாளராக அறிவித்தது.
சன்ஷைன் ஹோல்டிங்ஸ்...
இலங்கையின் பாரிய மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட ஹெய்லிஸ் குழுமத்தின் முக்கிய நிறுவனங்களின் ஒன்றான ஹெய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனமானது நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் அதன் தொலைநோக்கு திட்டத்தை முன்னெடுக்க “The Pekoe Trail”...
அரசாங்க வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தினால் அடுத்த மூன்று மாதங்களுக்கு 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உள்ளூர் சந்தையில் முட்டையின் விலையை நிலைநிறுத்தும் நோக்கத்துடன், அரசின் பல்வேறு சட்டப்பூர்வ...
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ருஹுணவில் பால் கைத்தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதாக திஸ்ஸமஹாராம மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளியில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள குடில்களில் இருந்து சேகரிக்கப்படும் திரவ தேனீ பாலை...
பன்முகப்படுத்தப்பட்ட இலங்கையிலுள்ள நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி (CSE: SUN) நிலவும் மேக்ரோ-பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் 14% ஆண்டுக்கான (YoY) உயர்மட்ட வளர்ச்சியைப் பதிவுசெய்தது. நடப்பு நிதியாண்டின் (1QFY24) முதல் காலாண்டில் குழுமம்...
உயர் செயல்திறன் கொண்ட விளையாட்டு ஆடைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான MAS Holdingsஇன் துணை நிறுவனமான Bodyline, 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை தடகள சங்கத்துடன் (SLAA) இணைந்து இலங்கை...
வங்கிகள் வழங்கும் கடனுக்கான பொது வட்டி வீதத்தை கொள்கை வட்டி வீதத்துடன் குறைக்கும் புதிய சுற்றறிக்கை இன்று(25) வெளியிடப்படும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.
நேற்றைய(24) நிதிச் சபைக்...
இலங்கையில் தனியார் சுகாதாரத் துறையில் முன்னோடியாகத் திகழும் நவலோக்க மருத்துவமனை குழுமம், அதன் சிறப்பு, தரம் மற்றும் மனதைக் கவரும் சுகாதார சேவைகளில் ஒரு படி முன்னேறி, தனது Home Care சேவையை...
இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவிற்கும்(Ajay Banga), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) ஜனாதிபதி...
அனுமதியின்றி காரில் நுழைந்து 8 வயது சிறுமியையும் அவரது தாயாரையும் அச்சுறுத்திய சந்தேக நபர் ஒருவர் இன்று (7) கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2...
இந்திய அணித்தலைவராக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா மோசமான தோல்வியை...