follow the truth

follow the truth

May, 10, 2025

வணிகம்

நாட்டில் தேயிலை விலையில் அதிகரிப்பு

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த நாட்டில் தேயிலையின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை ரூ. 1,466.76. இது ஜனவரி 2022 உடன் ஒப்பிடும்போது,...

அடுத்த வாரம் முதல் முட்டை இறக்குமதிக்கு சாத்தியம்

அடுத்த வாரத்திற்குள் முட்டைகளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்பதால் முட்டைகளை...

இலங்கையில் இருந்து முதல் முறையாக சந்தைக்கு மோட்டார் கார்

இலங்கையில் முதன் முறையாக அசெம்பிள் செய்யப்பட்ட Hyundai Grand i10, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சிட்டி சென்டரில் இன்று (10) முதல் முறையாக சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இலங்கையின் அபான்ஸ் ஆட்டோ...

SME – கார்ட் ஏற்றுக்கொள்ளும் தீர்வுகளை செயல்படுத்த Pay&Go உடன் HNB

இலங்கையின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான HNB PLC, MegaPay (Pvt) Ltd உடனான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) அணுகக்கூடிய மற்றும்...

எயார்டெல் Unlimited சலுகையான ரூ.888 Freedom Plus அறிமுகம்

தனது வாடிக்கையாளர்களுக்கு பணத்திற்கான பெறுமதியை தொடர்ந்து வழங்குவோம் என்ற அதன் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், Airtel Sri Lanka, இலங்கை இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான 6 சமூக ஊடக வலையமைப்புகளுக்கு அதிக பெறுமதி,...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச 4 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி, இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. வட்டானா பருப்பு ஒரு கிலோகிராமின் புதிய விலை 305 ரூபா. சிவப்பரிசி ஒரு...

உருளைக்கிழங்கு – வெங்காயத்தின் விலை மேலும் வீழ்ச்சி

புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ பருப்பின் விலை 330 ரூபாவாக குறைந்துள்ளது. முன்னதாக ஒரு கிலோ பருப்பு மொத்த விற்பனை விலை ரூ.360 ஆக இருந்தது. இதன்படி, ஒரு கிலோ பருப்பின்...

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கை தேயிலையின் விலையில் வீழ்ச்சி

இலங்கையின் பிரதான தேயிலை ஏற்றுமதி தலங்களில் ஒன்றான துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களின் விளைவாக, தேயிலை வகையின் விலையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை நேற்று(07) தெரிவித்துள்ளது. துருக்கியில்...

Latest news

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...

Must read

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...