2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக்கவே செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அணி வீரர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரையில் வௌியிடப்படவில்லை.
செப்டம்பர் 28 ஆம் திகதி வரை அணிகளை பெயரிட அல்லது...
ஒக்டோபர் 05 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான Anthem பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
ICC உலகக் கிண்ணத் தொடர் 2023 இற்கு இன்னும் பதினைந்து நாட்கள் உள்ள நிலையில்...
ஆசிய கிரிக்கட் கிண்ணத்தை இலங்கையிடம் இழந்த போதிலும், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் களத்தில் பிறந்த இரண்டாவது சிறந்த ஒருநாள் கேப்டனாக தசுன் ஷானக தொடர்ந்தும் தலைமை தாங்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட்...
எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு ஷரத்துகளை மீறியமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் வீரர் உட்பட 08 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.
2021 ஆம்...
கிரிக்கெட் உலகில், குறிப்பாக பொதுநலவாய நாடுகளில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகும். சிலருக்கு இது ஒரு விளையாட்டு மட்டுமல்ல, ஒரு மதம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ...
இந்தியாவில் ஆரம்பமாகவுள்ள இந்த ஆண்டுக்கான உலக கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான 15 போ் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Jos Buttler (captain),
Moeen Ali,
Gus Atkinson,
Jonny...
ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டியில் இந்திய அணி 6.1 ஓவர்களுக்குள் விக்கெட் இழப்பின்றி 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது.
ஆசியக் கிண்ணத் தொடரின்...
ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
போட்டியை காண வரும் கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக இன்று...
கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பிலான...
வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வெசாக்...
இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும்...