follow the truth

follow the truth

May, 15, 2025

விளையாட்டு

சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை அணிக்கு வெற்றி

ஒருநாள் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியின் சுப்பர் 6 சுற்றில் இன்று (30) இடம்பெற்ற இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கை வர உள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அந்த வகையில், முதலாவது...

LPL போட்டி அட்டவணையை அறிவிப்பு

2023 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 30ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியின் முதல் போட்டி யாழ்ப்பாண கிங்ஸ்...

இலங்கை அணி பங்கேற்கும் முதல் ஆட்டம் இன்று

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தகுதிச் சுற்றில் இலங்கை அணி பங்கேற்கும் முதல் ஆட்டம் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிராக இன்று (19) நடைபெற உள்ளது. குரூப் Bயின் கீழ் புலவாயோவில்...

மஞ்செஸ்டர் யுனைடட் கழகம் கட்டாருக்கு சொந்தமாகிறதா?

உலக புகழ்பெற்ற கால்பந்து கழகங்களின் முன்னணியான கழகமே இங்கிலாந்தின் மஞ்செஸ்டர் யுனைடட். இந்த கழகத்தை 6 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கட்டார் நாட்டின் ஷேய்க் ஒருவருக்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ரொய்ட்டர்ஸ்...

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையிலும்

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகளை ஆசிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 17 ஆம் திகதி வரை...

மலிங்க மீண்டும் மும்பை இந்தியன்ஸ் குடும்பத்துடன்

இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பந்துவீச்சாளரான லசித் மலிங்க, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றிகரமாக திரும்புவதற்கு தயாராக உள்ளார், ஆனால் இந்த முறை பயிற்சியாளராக இருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேஜர் லீக்கில் போட்டியிடும் உரிமையாளரின் புதிய...

Latest news

“நளீன் ஹேவகேவின் மனைவி கர்ப்பம் தரித்தால் அதுவும் முன்னைய ஆட்சியின் வேலையே..”

மறுமலர்ச்சி ஆட்சியில் வெறுமனே ஏழு மாதங்களில் உப்பு பக்கட் 400 ருபாவை தாண்டியுள்ளதாக முன்னாள் வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; "உப்பு...

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேற்படி தகவல்கள் கிடைத்தவுடன்,...

மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படுபவர்களின் முயற்சி முறியடிக்கப்படும் – ஜனாதிபதி

எதிர்க்கட்சிகள் சிறிய குழுக்களுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முயற்சிக்குமாயின் அந்த செயற்பாடு அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல் அதிகாரம் என்பவற்றைப் பயன்படுத்தி முறியடிக்கப்படும் என,...

Must read

“நளீன் ஹேவகேவின் மனைவி கர்ப்பம் தரித்தால் அதுவும் முன்னைய ஆட்சியின் வேலையே..”

மறுமலர்ச்சி ஆட்சியில் வெறுமனே ஏழு மாதங்களில் உப்பு பக்கட் 400 ருபாவை...

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு...