இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக பணிபுரியும் முன்னாள் கிரிக்கெட் தலைவர் மஹேல ஜெயவர்தனவின் பொறுப்புகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
கிரிக்கெட் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இலங்கை அணி சுற்றுப்பயணத்தில் மஹேல ஜெயவர்த்தன...
நியூசிலாந்து கிறைஸ்ட்சர்ச்சில் மழை பெய்துவருவதால் இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான LPL போட்டியை ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 22 வரை நடத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
5 அணிகள் பங்குபற்றும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 20...
இந்நாட்டு விளையாட்டுத்துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கான நிபுணர்கள் குழுவொன்றினை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பணிப்புரை வழங்கினார்.
விளையாட்டு, கல்வி அமைச்சர்கள்...
இலங்கை அணியுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து 198 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூ ஸிலாந்து 49.3 ஓவர்களில் 274...
2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகள் ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் நவம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக விளையாட்டு ஊடகங்கள் செய்தி...
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் மீதான அரசியல் செல்வாக்கு குறித்து விசாரணை மேற்கொள்ள மூவர் கொண்ட குழுவொன்றை நியமிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) தீர்மானித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் சபை செயலாளர் ஜே. ஷா, சர்வதேச...
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து அணியுடனான எதிர்வரும் டெஸ்ட் தொடரின் பின்னர், தான் டெஸ்ட் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து...
சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் ஒரே வாரத்தில்...
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை...
இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக...