PUCSL இனால் தொழிற்றுறை சார்ந்தோரின் வேண்டுகோள்கள் மற்றும் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமையையிட்டு JAFF ஆனது குழப்பமடைந்துள்ளது.
கேள்வியானது குறைந்து செல்லும் போக்கினைக் கொண்டதாகக் காணப்படுகின்றபோதிலும், கட்டண அதிகரிப்பானது வெறுமனே ஊகத்தினை மட்டுமே அடிப்டையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுப்...
23-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடத்தப்படுகின்றது.
2026-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த உலக கிண்ண போட்டியில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன. கடந்த உலக கிண்ணத்தை...
இம்ரான் கானைக் கைது செய்வதற்கான பொலிஸ் நடவடிக்கைகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) அதன் போட்டியை திட்டமிட்டபடி லாஹூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடத்துவதாகக் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியின்...
இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பதற்காக அயர்லாந்து அணி அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன் இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி கிறிஸ்ட்சேர்சில் ஆரம்பமான இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து...
சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளான இன்றைய ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது.
நேற்று ஆட்டம் நிறுத்தப்படும் போது, தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து...
ஐவரி கோஸ்ட்டில் கால்பந்து போட்டியின் போது வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
அண்மையில் அபிட்ஜானில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது முஸ்தபா ஜில்லா என்ற 21 வயது வீரர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கத்தாரில் இன்று ஆரம்பமாகிறது.
இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா மஹாராஜாஸ் அணி, ஆசிய லையன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் நாணய...
இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை ஆரம்பித்து வைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது....
இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்பிக்கச் செய்வதன் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு செயற்திறன்மிக்க வகையில் பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்...
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள், எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள்...