2022 ஆம் ஆண்டின் வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் வென்றுள்ளார்.
2022 ஆம் ஆண்டின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான "ஏ" அணி போட்டிகளுக்கு குசல் ஜனித் பெரேரா உட்பட பல வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் வகையில் வீரர்கள் "ஏ" அணிக்கு...
கால்பந்தின் உயர்மட்ட உலக அதிகாரசபையான FIFA, இலங்கை கால்பந்து சம்மேளனத்தை (FFSL) மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளது.
"எனவே FFSL பிரதிநிதி மற்றும் கிளப் அணிகளுக்கு தடை நீக்கப்படும் வரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க...
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் பிரேஸில் கால்பந்தாட்ட அணி வீரர் டேனி அல்வேஸ், ஸ்பானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதான டேனி அல்வேஸ், பார்சிலோனாவிலுள்ள இரவு விடுதியொன்றில் கடந்த டிசெம்பர் 30 ஆம் திகதி...
தொழில்முறை கால்பந்து வீரர் அன்டன் வால்க்ஸ் (Anton Walkes), மியாமி கடற்கரையில் படகு விபத்தில் ஏற்பட்ட காயங்களால் இறந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்தின் கூற்றுப்படி, மியாமி...
அவுஸ்திரேலிய ஓபனில் இருந்து சூப்பர் டென்னிஸ் சாம்பியன் ரஃபேல் நடால் விலகியுள்ளார்.
இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டியின் போது விலகியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின் முடிவில் நேற்று (15) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி சந்தித்த பாரிய தோல்வி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை கிரிக்கெட் சங்கம் தேசிய...
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஸ்ரீ ரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று இடம்பெற்ற நிலையில் ஸ்ரீ ரங்கா 27 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.
இவரை...
எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...
ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...