இன்று ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடருக்காக இலங்கை அணியில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை அணி மற்றும் இந்திய அணியின் துடுப்பாட்ட...
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரிஷப் பந்த், பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு...
உலகின் தலைசிறந்த கால்பந்து நட்சத்திரமான பீலே காலமானார்.
பீலே இறக்கும் போது அவருக்கு 82 வயது.
நவம்பர் 29 ஆம் திகதி, பீலே சுவாசக் கோளாறு காரணமாக சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில்...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கான...
இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும், தசுன் சானக்க தலைமையிலான 20 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின்போது இலங்கை அணி 3 ஒருநாள் போட்டிகளிலு்ம், 3 இருபதுக்கு 20 போட்டிகளிலும்...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அணியின் தற்போதைய பயிற்சியாளர் சக்லைன் முஸ்தாக்கின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்...
இலங்கையுடன் நடைபெறவுள்ள வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியின் டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்கும் டி20 மற்றும் ஒருநாள் அணிகள் நேற்று (27)...
மஹ்சா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து போராட்டங்களை ஆதரித்த ஈரானிய கால்பந்து ஜாம்பவான் அலி டெய், தனது குடும்பத்தினர் தெஹ்ரானில் இருந்து துபாய்க்கு வந்த விமானத்தை திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
தெஹ்ரானில் பெண்களுக்கான கடுமையான...
எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...
ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...