பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷாகிப் அல்-ஹசன், சர்வதேச கிரிக்கெட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கிரிக்கெட் சங்கங்களால் நடத்தப்படும் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பங்களாதேஷ் கிரிக்கெட்...
இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் ட்ராபி தொடரின் 3ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், 101 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக குறைந்த இன்னிங்ஸில் அதிக சதம் அடித்தவர்...
2025 மகளிர் ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் பெங்களூரில்(Bengaluru) இன்று(15) நடைபெறவுள்ளது.
இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஏலத்தில் 5 அணிகள் பங்குபற்றுகின்றன.
91 இந்திய வீராங்கனைகள், 29 சர்வதேச வீராங்கனைகள் உட்பட மொத்தம்...
லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் GALLE MARVELS அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை ஒருவர் ஆட்ட நிர்ணயம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ்...
உலகின் இளைய செஸ் சாம்பியனாக சென்னையைச் சேர்ந்த 18 வயது டி குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான டிங் லிரேனை எதிர்த்து இந்தியாவின் இளம்...
2034ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடர் சவுதி அரேபியாவில் நடத்தப்படும் என FIFA நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் 2030ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தொடரை ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகள்...
இலங்கை அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர் டிசம்பரில் நியூசிலாந்தில் விளையாடவுள்ளது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள T20 மற்றும் ஒருநாள் தொடர் தொடர்பான அறிவிப்பை ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.
அதற்கமைய,...
சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகை போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தானின் முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஷாஹீன் அப்ரிடி பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் ஷாஹீன் அப்ரிடி...
தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...
காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...