10 அணிகள் பங்கேற்கும் 18ஆவது ஐ.பி.எல். T20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் இலங்கை நேரப்படி இன்று மாலை 3.30க்கு தொடங்குகிறது.
ஏற்கனவே வீரர்கள் தக்கவைப்பு, வீரர்கள்...
உலகின் மிகவும் கவர்ச்சிகரமான ஃபிரான்சைஸ் கிரிக்கெட் லீக்காக கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக், 2025 உட்பட அடுத்த மூன்று IPL லீக்'களுக்கான திகதிகளை அறிவித்துள்ளது.
மூன்று கட்ட ஐபிஎல் அட்டவணை அறிவிக்கப்படுவது இதுவே முதல்...
சர்வதேச கிரிக்கட் பேரவையின் அண்மைய, ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையின்படி, மஹீஷ் தீக்ஷன 6 இடங்கள் முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமாக,...
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள தென்னாப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா (Temba Bavuma) மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது...
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில்...
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9ம் திகதி...
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க,கமிந்து மெண்டிஸ் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இந்தநிலையில்...
கண்டி, பல்லேகலையில் மழையினால் தடைப்பட்டு தொடர்ந்து நடைபெற்ற இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது.
இந்த வெற்றியின்...
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், பல்வேறு வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
தற்போது ட்ரம்ப் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்க...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்றும், நாளையும் நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள...
கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி கட்டடத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான...