Stop Clock விதியை கட்டாயமாக்கியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
பந்து வீசும் அணியினர் இரு ஓவர்களுக்கு இடையில் 60 நொடிகளுக்கு மேல் நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை சரிபார்க்கவே கடிகாரத்தை பயன்படுத்தும்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தற்போது இடம்பெற்றுவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 287 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில்...
கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கிண்ண போட்டியில் பாகிஸ்தான் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிய பிறகு பயிற்சியாளர், கேப்டன் உள்ளிட்டோர் மாற்றம் செய்யப்பட்டனர்.
அதன் பிறகு அந்த அணிக்கு நிரந்தர தலைமை...
சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (15) நடைபெறவுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாடத் வாய்ப்பினை...
பத்து அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 22ம் திகதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஆரம்பமாகிறது.
இதன் முதல் ஆட்டத்தில் நடப்பு...
எதிர்வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து இங்கிலாந்து அணியின் பலம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர் ஹாரி புரூக் விலகியுள்ளார்.
பாட்டியின் மரணம் காரணமாக போட்டியில் இருந்து விலக முடிவு செய்ததாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
சுற்றுலா இலங்கை அணி மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி தற்போது ஆரம்பமாகவுள்ளது.
அந்த போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணியின்...
ஜப்பானில் கிரிக்கெட்டை ஊக்குவிக்க இலங்கை கிரிக்கெட் சம்மதம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கை கிரிக்கெட் சங்கத்திற்கும் ஜப்பான் கிரிக்கெட் சங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி இலங்கை வீரர்கள்,...
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர், பல்வேறு வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
தற்போது ட்ரம்ப் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்க...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்றும், நாளையும் நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள...
கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி கட்டடத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான...