எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பிளாஸ்டிக் ஸ்பூன், ஃபோர்க்ஸ், நெகிழி மாலைகள், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள், பிளாஸ்டிக் குடிநீர் கோப்பைகள் உள்ளிட்ட பொலிதீன் ஆகியவற்றின் உற்பத்தி, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்த...
நாட்டின் வருடாந்த காய்ந்த மிளகாயின் தேவை 52,500 மெற்றிக் தொன் என்றாலும், அதில் 48,000 மெற்றிக் தொன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், இறக்குமதி செய்யப்படும் மிளகாயில் அஃப்லாடோக்சின் உள்ளிட்ட பல்வேறு இரசாயனங்கள்...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரி (Manhattan Grand Jury) குற்றம் சாட்டியுள்ளது.
பிரபல நீலப் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுடன் சட்ட விரோதமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில்...
ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு நாடு வெற்றிப் பாதைக்கு செல்லாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை வழங்கத் தவறிய நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவின் படி செயற்படாததற்காக சில முக்கிய ஆவணங்கள்...
நாட்டின் மாணவர்கள் 2048 ஆம் ஆண்டளவில் நாட்டைக் கைப்பற்றும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தின் நவீன முன்னேற்றங்களுடன் புதுப்பித்து எதிர்காலத்திற்குத் தயாராக வேண்டும் என்றும்...
இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகரும் அமைச்சரவை அமைச்சருமான மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் இன்று (30) காலை 9.00 மணியளவில் பாராளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க...
ஒவ்வொரு ஆண்டும் அம்பியூலன்ஸ் சேவைக்காக திறைசேரி வழங்கும் தொகை 3.2 பில்லியன் ரூபாவாகும்.
ஆனால் இந்த வருடம் திறைசேரி 2.5 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
பெறப்பட்ட பணத்தில் சம்பளம் கொடுக்க வருடாந்தம் 1.2 பில்லியன் செலவிடப்படுகிறது.
அம்பியூலன்ஸ்...
காட்டு யானைகள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கும் நோக்கில், வனவிலங்கு திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இன்று (15) சுற்றாடல் அமைச்சில் கலந்துரையாடல் நடைபெற்றது.
சுற்றாடல் அமைச்சர்...
தமது நிறுவனம் வழங்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகளை...
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 110 கோடி ரூபாய் பெறுமதியான 35 கிலோ கிராம் தங்கத்துடன் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ்...