follow the truth

follow the truth

May, 10, 2025

TOP1

அமைச்சரவையில் மாற்றம் : அறிவிப்பு வெளியானது

காமினி லொகுகே – பெற்றோலிய அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி – மின்சக்தி அமைச்சர் திலும் அமுனுகம – போக்குவரத்து அமைச்சர் தினேஷ் குணவர்தன – கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க – கல்வி அமைச்சர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) குழுக்...

அமைச்சரவையில் மாற்றம்!

அமைச்சரவையில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது புதிய அமைச்சரவை இன்னும் சில நிமிடங்களில் அறிவிக்கப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையில் எஸ்.பி.திசாநாயக்க புதிய அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்,...

மின்வெட்டு : பாவனைக்குத் தகுதியற்ற உணவுகள்!

சுமார் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால் உணவகங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள பெருமளவிலான உணவுப் பொருட்கள் பழுதடைவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பல...

திடீர் மின் தடை : மக்கள் கருத்தறியும் ஆணைக்குழு

கடந்த டிசம்பர் 03ஆம் திகதி நாடு முழுவதும் திடீர் மின் தடை ஏற்பட்டமை குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த விசாரணைகளுக்கு தகவல்களை சேகரிப்பதற்காக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கும் பொதுப்...

மார்ச் 05 முதல் மின்வெட்டு இல்லை

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார். நிலவுகின்ற மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற...

நாளையும் 7 மணி நேர மின்வெட்டு

நாளைய தினமும் (03) ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, காலை 5 மணித்தியாலம் மற்றும் மாலையில் 2 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தல்

உயர்க்கல்வியை மேற்கொள்வதற்காக பெலாரஸ் சென்றுள்ள இலங்கை மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (02) பணிப்புரை விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை...

மின்சாரத்தை தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை

நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மின்சார உற்பத்திக்கு தேவையான...

Latest news

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...

Must read

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக...