follow the truth

follow the truth

July, 16, 2025

TOP1

ஆளும் கட்சியின் விசேட கூட்டம் இன்றிரவு

ஆளும் கட்சியின் விசேட கூட்டம் ஒன்று இன்று இரவு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இரவு 7மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது, நாளை ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ரணிலும் சஜித்தும் இணையும் யோசனை! இரண்டு தரப்பிலும் கலந்தாய்வு

ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படும் வகையில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எதுவும்...

கல்வியமைச்சின் அறிவிப்பு!

ஆகஸ்ட் 11 ஆம் திகதி வியாழக்கிழமை பொது விடுமுறை தினமென்பதால் ஆகஸ்ட் 8, 9,10 ஆகிய தினங்களில் மாத்திரம் பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 12ஆம் திகதி வௌ்ளிக்கிழமை...

ஜனநாயக விரோத அரசியலையும், வன்முறைகளையும் எதிர்க்கிறேன்! – ஜனாதிபதி

ஜனநாயக விரோத அரசியல், வன்முறைகள் போன்றவற்றை தான் எதிர்ப்பதாகவும், ஒடுக்குமுறைக்காக போராடும் பல்கலைக்கழக மாணவர்கள் பகிடிவதைகளையும் நிறுத்தி சிறந்த சமூக எழுச்சிக்காக பாடுபடவேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும், காலி முகத்திடல்...

புதிய பஸ் கட்டணங்கள் தொடர்பான அட்டவணை

பஸ் கட்டணங்களை இன்று நள்ளிரவு முதல் குறைக்க தீர்மானக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பஸ் கட்டணம் 11.14 வீதத்தினால் குறைக்கப்பட்டுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே குறைந்தபட்ச பஸ் கட்டணம் 34 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி சூடு

கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி, நீதிமன்ற விசாரணை கூட்டில் இருந்த சந்தர்ப்பத்திலேயே துப்பாக்கி...

குறைகிறது பஸ் கட்டணம்

இன்று நள்ளிரவு முதல் சாதாரண பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. பஸ் கட்டணத்தை 11.14 சதவீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆகக்குறைந்த பஸ் கட்டணம் தற்போது 34 ரூபாவாக...

Latest news

காட்டு யானைகளை சுடுவதற்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்

காட்டு யானைகள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கும் நோக்கில், வனவிலங்கு திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இன்று (15) சுற்றாடல் அமைச்சில் கலந்துரையாடல் நடைபெற்றது. சுற்றாடல் அமைச்சர்...

பரிந்துரைகளை செயல்படுத்தத் தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

தமது நிறுவனம் வழங்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகளை...

1.1 பில்லியன் ரூபா மதிப்புள்ள 35 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 110 கோடி ரூபாய் பெறுமதியான 35 கிலோ கிராம் தங்கத்துடன் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிராண்ட்பாஸ்...

Must read

காட்டு யானைகளை சுடுவதற்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்

காட்டு யானைகள் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கும் நோக்கில்,...

பரிந்துரைகளை செயல்படுத்தத் தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

தமது நிறுவனம் வழங்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான...