வருடாந்த கலால் உரிமங்களுக்கு அறவிடப்படும் கட்டணத்தை மீண்டும் ஒருமுறை திருத்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான திருத்தங்கள் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
கலால் கட்டளைச் சட்டத்தின்படி,...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணி ஒன்று தற்போது உருவாகியுள்ளது.
இந்த புதிய கூட்டணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நியமிப்பதற்கு ஆதரவளிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக...
ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தாம் தெரிவித்த காரணத்தினால், அவர் ணில் விக்கிரமசிங்கவைப் பின்பற்றுபவர் என்றும் கட்சியை பிளவுபடுத்த தயாராகி வருவதாவும் தான் ராஜபக்சவுக்கு எதிரானவர் என்று சிலர்...
சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் இன்று (04) நண்பகல் வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்துவாரம் வரையிலான வீதிகள் மற்றும் செராமிக் சந்தியிலிருந்து காலி...
சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு அனைத்து பிரஜைகளினதும் பொறுப்பு என்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் நிபந்தனையற்ற அர்ப்பணிப்பு ஆட்சியாளர்களின் பொறுப்பு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
உச்ச சுதந்திரத்திற்காக...
உணவுப் பாதுகாப்பு, கிராமிய மறுமலர்ச்சி மற்றும் உற்பத்திப் பொருளாதாரம் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அந்த கடினமான மைல்கற்களை நாம் கடந்து வருகிறோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தனது சுதந்திர...
கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, நாம் வங்குரோத்து நாடாக முத்திரை குத்தப்பட்டிருந்தோம் என...
76 வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகின.
கொழும்பு காலி முகத்திடலில் இந்த விழா நடைபெற்று வருவதுடன், தாய்லாந்து...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...