follow the truth

follow the truth

May, 14, 2025

TOP1

சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை

கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம்...

பங்களாதேஷ் வழங்கிய வாய்ப்பை மறுத்த ‘ஹேரத்’

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அளித்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். ஹேரத், முன்னதாக 2001 டிசம்பரில் இரண்டு வருட ஒப்பந்தத்தில் பந்துவீச்சு பயிற்சியாளராக பங்களாதேஷ் அணியில் சேர்ந்தார்,...

குறைந்த செலவில் பாராளுமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பம்

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குடியரசுத் தலைவரின் உத்தரவின்படி மிகக் குறைந்த செலவில் எளிமையாகவும், நேர்த்தியாகவும் பாராளுமன்ற கூட்டத்தொடரின் ஆரம்ப விழாவை நடத்த நாடாளுமன்றத்...

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் அனுர

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை இந்தியாவின் புதுடில்லியில் சந்தித்துள்ளார். நமது இருதரப்பு உறவு மற்றும் அதன் ஆழமான பரஸ்பர நன்மைகள்...

மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மொனராகலை புதுருவகல மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றும் வகையில் பெறுமதிவாய்ந்த இசைக்கருவிகள் பாடசாலைக்கு பெப்ரவரி 09 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. கடந்த நவம்பர்...

எம்பிலிப்பிட்டியவில் பாலம் இடிந்து வீழ்ந்து விபத்து

எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயாய ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்த ஓயா பாலம் இன்று (05) இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பாலத்தின் வழியாக லாரி சென்று கொண்டிருந்த போது பாலம் இடிந்து...

இந்த ஆண்டு தேர்தல் திகதியை உறுதியாகக் கூறும் ஹரின்

கொடிய நோயுற்ற நாட்டை கட்டியெழுப்ப சிறந்த வைத்தியர் ரணில் விக்கிரமசிங்க என்றும், அதன்படி ஒக்டோபர் 14 ஆம் திகதி இந்நாட்டில் புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் காணி மற்றும்...

“ஜனாதிபதி ரணில் வருவாராயின் பொஹொட்டுவ ஆதரிக்க வேண்டும்”

தற்போதைய ஜனாதிபதி வெற்றியடையாத போதிலும், அவர் குறிப்பிட்ட மட்டத்தில் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எனவே, மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக வருவதற்கு தாம் அவரிடம் எந்தத் தகுதியிழப்பையும்...

Latest news

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார். ஜனாதிபதியாக...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாடசாலையின்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...