follow the truth

follow the truth

May, 17, 2025

TOP2

18 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 08 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், ஒரு பிரதி பொலிஸ்...

கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் வெப்பம்

வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் பதிவாகக் கூடும் என...

ரயில் Online ஆசன முன்பதிவில் சிக்கல்

ரயில்களில் ஆசன முன்பதிவு செய்ய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையவழி முறை சிக்கலை ஏற்படுத்துவதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் பலர் நேற்று அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். அதன்படி, இணையவழி...

கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்

2021 மற்றும் 2022 ஆம் ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அடிப்படையில் மாணவர்களை கல்வியற் கல்லூரிகளுக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இன்று முதல் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் ஏப்ரல் மாதம்...

சஜித்தை ஒதுக்கும் ரிஷாத் – ஆதரவு ரணிலுக்கு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி சார்பிலான ஆதரவு குறித்து அகில மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கருத்துத் தெரிவித்திருந்தார். ".. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக...

SJB, SLPP மற்றும் UNP ஒன்றாக இணைவது குறித்து பசில் விளக்கம்

பிரதான தேர்தல்களை ஒத்திவைப்பதில் ஒருபோதும் உடன்பாடுகள் இல்லை எனவும் அதற்கு இணங்கப் போவது இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ​தெரிவித்துள்ளார். நியூஸ்ஃபெஸ்ட் தனியார் ஊடகத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலின்...

“பொருளாதாரத்தை விழுங்கும் அந்தப் பெருச்சாளியை பிடித்தாலே போதும்”

"நிதி அமைச்சில் பொருளாதாரத்தை தின்னும் பெருச்சாளி ஒன்று உள்ளது. இந்த எலியைப் பார்த்தால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இற்குள் இருந்தது "குள்ள எலி", நிதி அமைச்சிற்குள் கொழுத்த எலி உள்ளது. பொருளாதாரத்தினை "எலிக்காய்ச்சலில்" இருந்து...

தற்போதைய அரசாங்கம் SLPPயின் அரசாங்கமா என்பதில் சந்தேகம்

தேர்தல்கள் இரண்டையும் ஒத்திவைப்பதற்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ ​தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஸ...

Latest news

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் ஒரே வாரத்தில்...

IPL தொடர் நாளை மீள ஆரம்பம்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை...

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக...

Must read

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்கின்...

IPL தொடர் நாளை மீள ஆரம்பம்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக...