இராஜாங்க அமைச்சர் ஒருவர் பெரஹரவின் நேரடி ஒளிபரப்புக்காக தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு ஒன்பது இலட்சம் ரூபாவை செலுத்த தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1887 ஆம் நவகமு வரலாற்று புராண ஸ்ரீ சத்பத்தினி மகா ஆலயத்தின் ரந்தோலி...
யுனைடட் யூத் இளைஞர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த “இளைஞர் எமது எதிர்காலம்” என்ற சிநேகபூர்வ சந்திப்பு நேற்று (12) தப்ரபேன் எண்டர்டைன்மண்டில் நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம், இந்த ஆண்டு தனியார் வாகனங்களின்...
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்...
லங்கா சதொச விற்பனை நிலையங்களில் வரம்புகள் இன்றி எந்த அளவு முட்டைகளையும் கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று (13) முதல் ஏப்ரல் 13 வரை ஒரு...
அரசியல் புரட்சியாக இந்நாட்களில் உருவாகி வரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடலை சித்திரவதை செய்யும் விருத்தசேதனம் (கத்னா) போன்றவற்றைத் தடுக்க சட்டங்கள் உருவாக்கப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
தேசிய...
அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறும் பிரதான வெசாக் பண்டிகையை அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் வெள்ளை மாளிகையில் கொண்டாட அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகம் தீர்மானித்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் சமீபத்தில் கூட்டத்தை...
நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் காரணமாக தனது சம்பளத்தை தள்ளுபடி செய்ய பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி முடிவு செய்துள்ளார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் நிதி நிர்வாகத்தை ஊக்குவிக்கும்...
நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த விவசாய அமைச்சு பல்வேறு வேலைத் திட்டங்களைச் செயற்படுத்துவதாகவும், தற்போதும் 10 பேர்ச்சஸ்ஸூக்கும் அதிகமான வீட்டுத் தோட்டங்களுக்கு 2 இலட்சம் ரூபா ஒதுக்கீடுகளை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் விவசாய இராஜாங்க அமைச்சர்...
ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ரயில் நிலைய...
நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வைத்தியசாலை சதுக்கம் மற்றும் சுகாதார அமைச்சு அமைந்துள்ள...
இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை ஆரம்பித்து வைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது....