follow the truth

follow the truth

May, 15, 2025

TOP2

லங்கா T10 போட்டி டிசம்பரில்

இலங்கையின் முதலாவது T10 போட்டி 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, போட்டிகள் டிசம்பர் 12 முதல் 22 வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போட்டியில் 6 அணிகள் மோதவுள்ளதுடன், ஒவ்வொரு அணியிலும்...

ஆப்பிள் அதிக விலைக்கு விற்கப்படும் நாடுகளில் இலங்கையும்?

உலகில் ஆப்பிள் பழம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்திலுள்ளது. Numbeo ஐ மேற்கோள் காட்டி, The Spectator Index எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. WhatsApp Channel: https://rb.gy/0b3k5

பதவியை இராஜினாமா செய்தார் பாலஸ்தீன பிரதமர்

பாலஸ்தீன அதிகாரசபையின் பிரதமர் முகமட் சட்டேயே ( Mohammad Shtayyeh) தனது இராஜினாமா கடிதத்தை பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாசிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதிகரித்து வரும் வன்முறை மற்றும் காசா மீதான போரின் காரணமாக,...

கடும் வெப்பம் – மரணம் ஏற்படும் அபாயம்

மிகவும் வறண்ட காலநிலை காரணமாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகள், வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளின் போது அதிக தண்ணீர் அல்லது ஏனைய பானங்களை அருந்துமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே...

“நீங்கள் என்னை PAD Man என்றே அழைக்கலாம்”

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய உறுதிமொழியை புதுப்பித்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தான் இந்த நாட்டின் ஜனாதிபதியானால் பெண்களின் ஆரோக்கியத்தில் அதிகபட்ச கவனம் செலுத்துவேன் என தெரிவித்தார். ஐக்கிய மக்கள்...

தொண்டமான்களை கிழித்து தொங்க விட்ட சீலரதன தேரர்

அநுர குமார திஸாநாயக்க தனது கனவில் இந்த நாட்டின் ஜனாதிபதியாகி விட்டார் என ஜனசத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரதன தேரர் தெரிவித்துள்ளார். ஹட்டன் பிரதேசத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக நேற்று...

இழுத்தடிக்கும் மைத்திரி – நியமனங்கள் எப்போது?

பொதுஜன ஐக்கிய முன்னணியின் புதிய நிர்வாகிகள் நியமனம் இந்த வாரத்தில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமெரிக்க விஜயத்தின் பின்னர் புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்படும் என...

நானும் இப்போ ஒரு குழந்தைக்கு தந்தை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போது ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டதாக தெரிவித்திருந்தார். நேற்று(24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார். சஜித் பிரேமதாச தனது மகளுக்கு தடுப்பூசி போடச் சென்ற போது இடம்பெற்ற...

Latest news

சிறையிலிருந்து தந்தையை காப்பாற்ற இம்ரான் கானின் மகன்கள் டிரம்ப்பிடம் கோரிக்கை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த 2023 முதல் சிறையில் உள்ளார். கடந்த ஜனவரியில்...

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்படும்

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளும் வலுப்படுத்தப்படும் என்று...

சட்டவிரோதமாக உர மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கைது

பொலன்னறுவையில் மோசடி உரவிற்பனையில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை ஶ்ரீபுர பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. ரூ. 5500 இற்கு விற்பனை...

Must read

சிறையிலிருந்து தந்தையை காப்பாற்ற இம்ரான் கானின் மகன்கள் டிரம்ப்பிடம் கோரிக்கை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பல்வேறு...

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்படும்

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பொது...