follow the truth

follow the truth

May, 5, 2025

TOP2

லங்கா IOC உரிமம் மேலும் 20 வருடங்களுக்கு நீடிப்பு

லங்கா IOC நிறுவனத்திற்கு இலங்கையில் எரிபொருள் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான உரிமத்தை மேலும் 20 வருடங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.

வெளிநாடுகளுடனான வர்த்தக பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை

அமைச்சரவை அனுமதியுடன் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவப்பட்டிருக்கும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் பணியகத்தினால் வெளிநாடுகளுடனான வர்த்தக பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உரிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய 11...

“சாகராவுக்கு மூளை இல்லை.. மூளையை சோதனை செய்யுங்கள்..”

அமைச்சுப்பதவி வழங்காமை தவறு என்று குறைத்துக் குறைத்து இருக்காது அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சியில் அமருமாறு தான் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அவர்களுக்கு சவால் விடுவதாக புதிய கூட்டணியின்...

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்

அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023ம் ஆண்டு இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம்...

இதுவே எங்களின் கடைசி வாய்ப்பு -ஜனாதிபதி

டிஜிட்டல் மாற்றம் இல்லாமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

‘Do or Die’ தாக்குதலுக்கு100 கோடி ஒப்பந்தம் : விசாரணையில் அம்பலம்

பாதாள உலக குற்றவாளிகளான நந்துன் சிந்தக எனும் ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்ஷித எனும் குடு சலிந்து ஆகியோரை தப்பிக்கச் செய்ய முன்னாள் இராணுவ கமாண்டோக்கள் திட்டமிட்டுள்ள நடவடிக்கைக்கு “செய் அல்லது...

‘காவல்துறையால் தாக்கப்பட்டதற்கு வருந்துகிறேன்’

கல்வி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற ஆசிரியர் - அதிபர் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவு...

இந்தியாவின் ஆதரவு இஸ்ரேலுக்கு

காஸா பகுதியில் பலஸ்தீன மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் என்றும், காஸா பலஸ்தீனியர்களின் உரிமைகளுக்காக, இஸ்ரேலுக்கு எதிராக இந்தியாவில் நடக்கும்...

Latest news

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு பிரதான...

Must read

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது....

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த...