follow the truth

follow the truth

July, 28, 2025

TOP2

15 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் – அதிபர் பற்றாக்குறைக்கு அடுத்த சில வாரங்களில் தீர்வு

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பற்றாக்குறைக்கு அடுத்த சில வாரங்களில் தீர்வை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் மாகாண...

அஸ்வெசும – மேன்முறையீடுகள் சமர்ப்பிக்கும் காலஅவகாசம் நாளையுடன் நிறைவு

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் காலஅவகாசம் நாளையுடன் (10) முடிவடையவுள்ளது. மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள் தொடர்பான விசாரணைகளின் பின்னர் அதற்கான பதில்களை 20 நாட்களுக்குள் வழங்குமாறு மேன்முறையீட்டு சபைகளுக்கு...

உலகிற்கு அறிமுகமாகும் புதிய நாணயம்

ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் முன்னுரிமை புதிய நாணயத்தை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. நாணயமானது தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய நாணயம் என்றும், கடன் அடிப்படையிலான டாலரிலிருந்து மிகவும் வேறுபட்டது...

தாமரை கோபுரத்திற்கு வருகை தந்தோர் ஒரு மில்லியனை நெருங்குகிறது

கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் ஒரு மில்லியன் மக்கள் வருகை தந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி இதனைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 60,755 என தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது. அவர்களில்...

தேரர் மற்றும் இரு பெண்களது சர்ச்சைக்குரிய வீடியோ – 8 பேர் கைது

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் பொம்மிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு (07) கைது செய்யப்பட்டதுடன், ஏனைய 07 சந்தேகநபர்கள் இன்று...

மேலும் சில இறக்குமதிகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும்

நாட்டின் பொருளாதாரத்தின் மீட்சியை வருடத்தின் இரண்டாம் காலாண்டில் காணலாம் எனவும், எதிர்காலத்திலும் அவ்வாறே இருக்கும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சிஎன்பிசி வெளிநாட்டு அலைவரிசைக்கு அளித்த பேட்டியில்,...

எமது ஆடைகள் சர்வதேச சந்தைக்கு வேண்டாமாம்

இலங்கை ஆடைகளுக்கான சர்வதேச தேவை இருபத்தைந்து வீதத்தால் குறைந்துள்ளதாக கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றத்தின் தெரிவித்துள்ளது. சர்வதேச ஆர்டர்கள் குறைவினால் இலங்கையின் ஆடைகளுக்கான தேவை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கும் ஐக்கிய ஆடை மன்றம், இதன் காரணமாக...

Latest news

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – இருவர் பலி, நால்வர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில், அதிவேக நெடுஞ்சாலையின்...

மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்

மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, மூவரும் பணி இடைநீக்கம்...

ஒவ்வொரு மேலதிக 30 நிமிடங்களுக்கும் மேலதிக சம்பளம் வேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை

அரசாங்கம் பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்க நடவடிக்கை எடுத்தால், அது ஆசிரியர்களுக்கு மேலதிக கடமைகள் மற்றும் பொறுப்புகளை ஏற்படுத்தும் என்றும், அதற்கேற்ப சம்பள உயர்வு...

Must read

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – இருவர் பலி, நால்வர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன்,...

மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்

மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்...