தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட மயக்க மருந்து பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன...
ஜூலை 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை உலகப் புகழ்பெற்ற விளையாட்டு ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகத்தின்...
தற்சமயம் தினசரி 90,000 பொதிகள் கொள்ளளவிலான திரிபோஷா உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடெட் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் தீப்தி குலரத்ன, கடந்த காலத்தில் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி தடைபட்டதாக குறிப்பிட்டார்.
தீப்தி...
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 3 மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் மா அதிபர் எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த...
குடும்ப நலப் பணியாளர்கள் பற்றாக்குறையினால் எதிர்காலத்தில் தாய், சேய் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட 1,600 பேரை...
இலங்கை - வியட்நாம் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு நாடுகளின் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றம் தொடர்பான அதிகாரிகள் குழுவை தெரிவு செய்வதற்காக சபாநாயகர்...
சுகாதார அமைச்சின் அலட்சியத்தால் நோயாளியொருவர் பாதிக்கப்பட்டால், சாக்குப்போக்கு கூறாமல் நோயாளியின் வசதிக்காக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க சுகாதார அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும்...
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பத்து கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் இன்று (08) வரை நட்டஈடு வழங்கப்படவில்லை.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய...
மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, மூவரும் பணி இடைநீக்கம்...
அரசாங்கம் பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்க நடவடிக்கை எடுத்தால், அது ஆசிரியர்களுக்கு மேலதிக கடமைகள் மற்றும் பொறுப்புகளை ஏற்படுத்தும் என்றும், அதற்கேற்ப சம்பள உயர்வு...
இலங்கையில் ஒரே பாலின திருமணக் கருத்தை கடுமையாக எதிர்ப்பதோடு, பாரம்பரிய குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்.
பேருவளை புனித...