follow the truth

follow the truth

July, 15, 2025

TOP2

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P.D.அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பொது மக்களை அச்சுறுத்திய குற்றத்திற்காக அவர் கை து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

இணையவழி மூலம் கடவுச்சீட்டு வழங்கும் பணி நாளை முதல் ஆரம்பம்

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு...

இந்தியாவின் ஆதரவை அமெரிக்கா பாராட்டுகிறது

சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளில் இந்தியா வழங்கிய தீவிர ஆதரவு மிகவும் முக்கியமானது என அமெரிக்க திறைசேரியின் செயலாளர் திருமதி ஜேனட் யெலன் (Janet Yellen) தெரிவித்தார். வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க - இந்திய...

‘ஜனாதிபதியை ஓரங்கட்டும் எண்ணம் எமக்கில்லை’

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கத்தை...

வாடிக்கையாளர் கொடுப்பனவுகளுக்கான QR குறியீட்டு முறை

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முதற்கட்டமாக வாடிக்கையாளர் கொடுப்பனவுகளுக்கான QR குறியீட்டு முறை அறிமுகம் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தலைமையில் கம்பஹா மீன்பிடி கூட்டுத்தாபன விற்பனை...

‘ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் முரண்பாடு இல்லை’

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில்...

பிரான்ஸ் ஜனாதிபதியிடமிருந்து ஜனாதிபதிக்கு அழைப்பு

புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உயர்மட்ட கலந்துரையாடல் சபையில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துள்ளார். இந்த கலந்துரையாடல் ஜூன் 22 மற்றும்...

பட்டதாரி ஆசிரியர்கள் 5,500 பேர் ஆசிரியர் சேவைக்கு

வயது 35 இனை பூர்த்தி செய்யாத 5,500 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், மொழி, புவியியல் மற்றும் வர்த்தகம்...

Latest news

யுக்ரைன் போரை 50 நாட்களில் முடிக்காவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகள்

யுக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அடுத்த 50 நாட்களுக்குள் ரஷ்யா போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக கடுமையான வரிகள் விதிக்கப்படும் என முன்னாள்...

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய வளர்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI), வரலாற்றில் முதன்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்ததாக பங்குச் சந்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்றைய (14) வர்த்தக...

மஹியங்கனை அருகே விபத்து – கார் கால்வாயில் கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு

மஹியங்கனை - பதுளை பிரதான வீதியில் இன்று (15) காலை ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனை 17 ஆவது மைல் தூணுக்கருகே...

Must read

யுக்ரைன் போரை 50 நாட்களில் முடிக்காவிட்டால் ரஷ்யா மீது கடுமையான வரிகள்

யுக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அடுத்த 50 நாட்களுக்குள் ரஷ்யா...

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய வளர்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI), வரலாற்றில்...