வடமேல் மாகாணத்தில் மாடுகளுக்கு பரவி வரும் தோல் நோய் மத்திய மாகாணத்தில் உள்ள பல கால்நடை பிரிவுகளில் பதிவாகியுள்ளதால், அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும்...
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு சீன அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டோங் தெரிவித்துள்ளார்.
சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் நேற்று...
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பொசன் வலயங்கள் இயங்கி வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...
யூரியாவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜூன், 15ம் திகதி முதல், 50 கிலோ யூரியா மூட்டை, 9,000 ரூபாய்க்கு விவசாயிகள் பெறலாம் எனத்...
பொது நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தீய நோக்கத்துடன் செயற்படும் எவரேனும் தரம் பாராமல், முறைப்பாடுகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கைது செய்யப்பட்டு சட்டத்தை அமுல்படுத்துவோம் என நீதி மற்றும் அரசியலமைப்பு விவகார அமைச்சர் கலாநிதி விஜயதாச...
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்த் உதவியை அரசு நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளை, இலங்கையின் சுற்றுலா துறை தூதராக செயல்பட நடிகர் ரஜினிகாந்த் ஒப்புதல் தெரிவித்தால் தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு வெடிக்கும்...
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ், கடவுச்சீட்டை இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய முறையை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய முறைமையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் ஜூன் மாதம்...
ஜூன் முதலாம் திகதியில் இருந்து கருவாடு மற்றும் பழங்கள் இறக்குமதியில் கன உலோகங்கள் மற்றும் ஆர்சனிக் அளவுகளை சரிபார்க்கவும், இறக்குமதி செய்யப்படும் பழங்களில் உள்ள ஈயத்தின் சதவீதத்தை சரிபார்க்க கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாய இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை (IRD) பலப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தை...
2017 தொடக்கம் 2020 வரையிலான காலப்பகுதியில் வணக்கஸ்த்தலங்கள் மற்றும் பல நடவடிக்கைகளுக்காக மத்திய கலாச்சார நிதியத்தின் மூலம் நிதியுதவிகள் வழங்கப்பட்ட போது பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை...
இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் ஒருநாள் போட்டிகளில் தமது ஆறாவது சதத்தைப் பெற்றுள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி...