follow the truth

follow the truth

May, 14, 2025

TOP2

ஜூலை மாதத்திற்குள் மின் கட்டணத்திற்கு ஓரளவு நிவாரணம்

ஜூலை மாதத்திற்குள் மின் கட்டணத்திற்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தேயிலை கைத்தொழிலை மேலும் வலுப்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார். கொட்டபொல வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டபரு விகாரையில் இடம்பெற்ற...

மூன்றாம் சார்லஸ், மன்னராக முடிசூடினார்

மூன்றாம் சார்லஸ் மன்னர் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பிரிட்டனின் புதிய மன்னராக முடிசூட்டப்பட்டார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 2000 விருந்தினர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது. ராணி கமிலாவுடன் பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸும் இங்கு முடிசூட்டப்படுகிறார்கள். முடிசூட்டு...

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் நேற்று (05) லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் போது மூன்றாம் சார்ள்ஸ்...

இலங்கைக்கு டிஜிட்டல் ID வழங்க இந்திய உதவி

அதிநவீன முறையிலான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவது தொடர்பில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது சாத்தியக்கூறு மட்டத்தில் இருப்பதாகவும், அதற்கமைவாக புதிய அடையாள அட்டையை...

கொவிட் இனி உலகளாவிய சுகாதார அவசரநிலையாக கருதப்படாது

கொவிட் -19 இனி உலகளாவிய சுகாதார அவசரநிலையாக கருதப்படாது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், கொவிட் -19 தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு...

எரிபொருளுக்கான அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச விலை

ஜூன் மாதம் முதல் எரிபொருள் விற்பனைக்கான விலை வரம்பை அறிவிக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்குக் காரணம், மே மாத இறுதியில் இருந்து, சீன சினோபேக் மற்றும் அமெரிக்க ஷெல்...

தாமரை கோபுரம் திறப்பு பற்றிய அறிவிப்பு

வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் கொழும்பு தாமரைக் கோபுரத்தை இன்றும் (05) நாளையும் (06) நள்ளிரவு 12 மணி வரை திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு டிக்கெட் விநியோகம் நிறைவடையும் என்றும்,...

கண் தொற்று மருந்தின் ஒவ்வாமையால் நோயாளி ஒருவரின் இரு கண்களும் குருடாகியுள்ளது

போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் சுகாதார அமைச்சரும் செயலாளரும் நேரடியாக செயற்படுவதாக முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார் . குறைந்த விலையில் மருந்துகளை கொள்வனவு செய்யக்கூடிய நிறுவனங்கள் உள்ள நிலையில், ஏனைய...

Latest news

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர் தற்போது கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் பிரதம...

“கிளீன் ஸ்ரீலங்கா” – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு வசதிகள்

பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய...

Must read

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14)...

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல்...