follow the truth

follow the truth

July, 12, 2025

TOP2

சினோபெக் எரிபொருள் விற்பனை நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடல்

சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவொன்றுக்கும், அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கையில் சில்லறை எரிபொருள் விற்பனைக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் சினோபெக் நிறுவன அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது குழுவுக்கும்...

மே 23 ஆம் திகதி முதல் பாடசாலை பைகள் மற்றும் பாதணிகளது விலைகள் குறையும்

எதிர்வரும் மே 23 ஆம் திகதி முதல் பாடசாலை பைகள் மற்றும் பாதணிகளது விலைகளை உற்பத்தியாளர்கள் குறைப்பதற்கு இணங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குடிநீர் விநியோகம் நெருக்கடியில்

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் சபை மக்களுக்கு அறிவித்துள்ளது. தற்போதைய வெப்பமான காலநிலை காரணமாக, நீர் நுகர்வு சுமார் 3% அதிகரித்துள்ளதாக வாரியம் கூறுகிறது. இந்நிலை தொடருமானால்...

உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதை கல்வி அமைச்சர் ஒப்புக் கொண்டார்

சப்ளையர்களுக்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (26)...

“பங்கு சந்தை சரிந்தால் அதை மூடுவனே, வேறு வழியில்லை”

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) காலை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார். ஜனாதிபதி தொடர்ந்தும் தனது உரையில் தெரிவிக்கையில்; "நாங்கள் ஏற்கனவே வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். பொருளாதார ஸ்திரத்தன்மை...

‘வெளிநாட்டு நம்பிக்கை மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளது’

வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நம்பிக்கை மீளப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். "நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்கி, குறைந்த வருமானம் பெறுபவர்களைப் பாதுகாப்பது அவசியம். அந்நியச் செலாவணி...

அதிகரித்துள்ள மருந்து தட்டுப்பாடு தற்போது குறைந்துள்ளது

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு தற்போது 100-112க்கு இடையில் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் 169 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது....

சூடானில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க இந்தியா ஆதரவு

சூடானில் இடம்பெற்றுவரும் மோதலில் சிக்கியுள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக விடுவிப்பதற்கான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி, இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும், அடுத்த சில நாட்களில்...

Latest news

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர்,...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...