follow the truth

follow the truth

May, 16, 2025

TOP3

வைத்தியர்களின் ஒருமித்த தீர்மானம்

எதிர்காலத்தில், வைத்தியர் ஜி.விஜேசூரியவை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகமாக ஏற்றுக் கொள்வதில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்தினை எதிர்வரும் வாரத்தில் பொதுச் சேவை...

டிரம்புக்கு பிணை

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜோர்ஜியா தேர்தல் முறைகேடு சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு ஃபுல்டன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

Co Amoxiclav நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாவனையில் இருந்து நீக்கம்

இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 'கோமாக்சிக்லாவ்' (Co Amoxiclav) என்ற நுண்ணுயிர் எதிர்ப்பியின் மற்ற மூன்று வகை மருந்துகளின் தரம் குறைவாக இருப்பது உறுதிசெய்யப்பட்டதன் காரணமாக அதனை அகற்றுமாறு மருத்துவ வழங்கல் துறை அனைத்து...

டெங்கு நோய்க்கான தடுப்பு மருந்தை இந்தியா தயாரிக்கிறது

டெங்கு நோய்க்கான தடுப்பு மருந்து தயாராகி வருவதாக இந்தியாவிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்திய நோயெதிர்ப்பு நிபுணர்கள் இந்த தடுப்பூசியை ஜனவரி 2026க்குள் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். ஆரம்ப கட்டங்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் பாதகமான சூழ்நிலைகள்...

சராசரி வட்டி விகிதங்களைக் குறைக்க புதிய சுற்றறிக்கை

வங்கிகள் வழங்கும் கடனுக்கான பொது வட்டி வீதத்தை கொள்கை வட்டி வீதத்துடன் குறைக்கும் புதிய சுற்றறிக்கை இன்று(25) வெளியிடப்படும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார். நேற்றைய(24) நிதிச் சபைக்...

டொனால்ட் டிரம்ப் சரணடைந்தார்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜார்ஜியாவில் உள்ள ஃபுல்டன் கவுண்டி சிறையில் சரணடைந்தார். 2020 தேர்தலில் தனது தோல்வியை மாற்றியமைக்க முயற்சிப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

‘வாக்னர்’ தலைமையின் இறப்பு குறித்து புடின் இரங்கல்

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின், 'வாக்னர்' கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் மற்றும் 'வாக்னர்' படைப்பிரிவின் உயர்மட்ட உறுப்பினர்கள் பலரைக் கொன்ற விமான விபத்து குறித்து கருத்து தெரிவித்தார். தொலைக்காட்சி ஒளிபரப்பில் தோன்றிய புடின்,...

தேசிய பாதுகாப்பு தொடர்பாக இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள விசேட அறிக்கை

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரிடமோ அல்லது நிறுவனத்திடம் இருந்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். நேற்று (24) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித்...

Latest news

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார். அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...

Must read

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது....

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து...