இந்நாட்களில் அதிக கோடையாக இருப்பதால் எளிதில் ஜீரணம் ஆகும் உணவை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் நிலையில் என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு,...
உடற்தகுதி என்பது ஒழுக்கத்துடன் வருகிறது. ஒரு மாதத்தில் ஐந்து கிலோ எடையைக் குறைக்க, வாழ்க்கைமுறை மாற்றங்கள், சீரான உடற்பயிற்சி, கவனத்துடன் சாப்பிடுதல் ஆகியவை அவசியம். நீண்ட கால வெற்றியை அடைய, இந்த இலக்கை...
கண்களை சிமிட்டுவது என்பது ஒரு இயற்கையான செயல் ஆகும். யாராலும் கண்களை சிமிட்டாமல் இருக்க முடியாது. கண்களை சிமிட்டுவதன் மூலம் கண்கள் ஈரப்பத்துடன் இருக்கிறது மற்றும் கார்னியாவின் மேற்பகுதி சுத்தமாகிறது மற்றும் வேகமாக...
தேநீர் மற்றும் காபி இரண்டுமே உலகம் முழுவதும் பிரபலமான மற்றும் மிகவும் பரவலாக நுகரப்படும் பானங்கள் ஆகும். அவை இரண்டும் தனக்கே உரிய ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. ஆனால் டீ, காபி என்று...
நாம் ஒவ்வொருவருமே அழகாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். ஆனால் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக சருமத்தில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து, முகம் பொலிவிழந்து கருமையாக காட்சியளிக்கத் தொடங்குகிறது. இப்படி கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும்...
பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் இருந்து எச்ஐவியை அகற்றுவதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக நோபல் பரிசு பெற்ற Crispr எனும் மரபணு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நுட்பம் பாதிக்கப்பட்ட உயிரணுக்களின் டிஎன்ஏவை...
உயர் கொழுப்பு என்பது ஆரோக்கியத்திற்கான முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகும்.
குறிப்பாக உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பது பல ஆரோக்கிய சிக்கல்களை ஏற்படுத்தும்.
உயர் கொழுப்பை குறைக்க முதலில் உணவுகளில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். துரதிர்ஷ்டவசமாக...
எங்களுடைய ருசியான உள்ளூர் உணவு ஒன்றினை பற்றி நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.. இந்தப் பழத்தை நீங்கள் அதிகம் பார்த்திருப்பீர்கள்.
ஆனால், இதன் சுவை பற்றி தெரியாததால், இவற்றை உண்பதில் அதிக அக்கறை காட்டாமல்...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை...
தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி...
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது...