follow the truth

follow the truth

May, 14, 2025

உலகம்

கருக்கலைப்பு உரிமையை பிரான்ஸ் அரசியலமைப்புச் சட்டமாக்கியது

கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்புச் சட்டமாக்குவதற்கான முன்மொழிவுக்கு பிரான்ஸ் செனட் ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று (28) இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் மேல் சபையான செனட் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீர்மானத்திற்கு...

Google Gmail சேவை குறித்த விசேட அறிவிப்பு

எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திதி முதல் Gmail சேவையை Google நிறுவனம் நிறுத்தும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டது, இது குறித்து நிறுவனம் மின்னஞ்சல்...

பைடனுக்கு சவாலாகும் மிச்செல் ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பைடனுக்குப் பதிலாக அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா முன்னணித் தேர்வாக இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. வாக்கெடுப்பில் வாக்களித்த ஜனநாயகக் கட்சியினரில்...

சவூதி அரேபியாவில் ஜெலென்ஸ்கி

ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, சவூதி அரேபியா சென்று, சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் ஜனாதிபதி சவூதி அரேபியாவின் ரியாத்தில்...

காஸா – ரமலானின்போது போர் நிறுத்த ஒப்பந்தம்

ஹமாஸ் பிடியில் சிக்கியிருக்கும் பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தையொட்டி போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஒக்டோபர்...

“ரஷ்யா – உக்ரைன் போரில், ரஷ்யா தோற்றே ஆக வேண்டும்”

கடந்த 2022 பெப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், 2 வருடங்களைக் கடந்து தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிதியுதவி உக்ரைனுக்கு...

மாறும் ஹமாஸ்

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் பலஸ்தீனத்தில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த முடியும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கட்டாரில் இஸ்ரேலும் ஹமாஸும் பேச்சுவார்த்தையில் இணைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டால், ஹமாஸ் பிடியில் உள்ள...

பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் மார்ச்சில்

பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மாா்ச் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘பாகிஸ்தான் ஜனாதிபதி தோ்தல் மாா்ச் 9 அல்லது 10ஆம் திகதியில் தோ்தல் ஆணையத்தால் நடத்தப்படவுள்ளதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி மூத்த...

Latest news

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று தேவையற்ற நிர்வாக...

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர் தற்போது கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் பிரதம...

Must read

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு...

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14)...