follow the truth

follow the truth

May, 15, 2025

உலகம்

பருவநிலை மாற்றத்தால் காணாமல் போன கடல்

கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே 'ஆரல்' எனும் கடல் அமைந்துள்ளது. இந்த கடல் 68,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இது உலகின் 4-வது பெரிய கடல். 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள்...

உக்ரைனுக்கு புதிய இராணுவ தளபதி நியமிப்பு

உக்ரைனின் புதிய இராணுவத் தளபதியாக கர்னல் ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி (Oleksandr Syrskyi) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2019 முதல் உக்ரைனின் காலாட்படை பட்டாலியன்களை வழிநடத்தி வருகிறார். ரஷ்யா - உக்ரைன் போர் மூன்றாவது ஆண்டை எட்டுகிறது. Valeriy...

“என் நினைவாற்றல் நன்றாக உள்ளது” – பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வேண்டுமென்றே இரகசிய தகவல்களை வெளியிட்டது தெரியவந்துள்ளது. ஜனாதிபதியின் தனிப்பட்ட காரியாலயத்தில் இரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் விசேட சட்டத்தரணிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே அது இடம்பெற்றுள்ளது. இருப்பினும், விசாரணையில்,...

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் : நவாஸ் ஷெரீப் முன்னிலை

பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது வரையில் வெளியாகியுள்ள 37 முடிவுகளில் நவாஷ் ஷெரீப் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இம்ரான் கான் கட்சி 12 இடங்களில் வெற்றி...

அலுவலக நேரத்திற்குப் பின் செல்போன்களை ‘சுவிட்ச் ஆப்’ செய்துகொள்ளும் புதிய சட்டம் சட்டம்

அவுஸ்திரேலியா நாட்டிலும் அலுவலக நேரத்திற்குப் பிறகு செல்போன்களை 'சுவிட்ச் ஆப்' செய்யும் உரிமை விரைவில் தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தொழில் நிறுவனங்களில் வேலை மற்றும் பணியின்போது பயன்படுத்தும் செல்போன்களை பணி முடிந்ததும்...

உக்ரைன் இராணுவத்தின் தலைவர் பதவி நீக்கம்

உக்ரைன் இராணுவத்தின் தலைவர் ஜெனரல் வெலெரி சலுஸ்னி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த முடிவை அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் 2021 முதல் உக்ரைன் இராணுவத்தின் தலைவராக இருந்த ஜெனரல் சலுஸ்னிக்கும்...

தாய்மாமன் மகன்,மகளை திருமணம் செய்யத் தடை

இந்தியாவில் முதன்முறையாக உத்தரகாண்ட் மாநில சட்டப் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டத்தில் அத்தை, மாமனின் மகன் அல்லது மகளை திருமணம் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றவியல்...

சிறையில் இருக்கும் இம்ரான் கான் தபால் மூலம் வாக்களிப்பு

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தபால் மூலம் வாக்களித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இம்ரான் கான் தபால் மூலம் வாக்களித்த போதிலும், ஊழல்...

Latest news

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலத்தில் விடப்பட்டன. இரண்டாம்...

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 10...

இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி...

Must read

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு...

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று...