2024 புத்தாண்டு தினத்தன்று ஷார்ஜாவில் பட்டாசு வெடிக்க அந்நாட்டு பொலிஸ் தடை விதித்துள்ளது.
காஸா மக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த தடையை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...
தென்கொரிய பிரபல நடிகர் காரில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு வெளியாகி 2020 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற பாராசைட் என்கிற தென்கொரிய படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர்...
எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று லான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் செயலி மூலம் பிறருக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்று...
காஸாவில் உள்ள அல்-மகாசி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 70 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அகதிகள் முகாம்களில் கூட்டம் அதிகமாக...
கத்தோலிக்க மக்களின் மிகவும் புனிதமான நகரம், இயேசு பிறந்த
பெத்லகேமில் இந்த ஆண்டு நத்தார் பண்டிகை கொண்டாட்டங்கள் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நகரில் பாரம்பரியமாக நத்தார் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டாலும், காஸா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பு...
கையடக்க தொலைபேசிகளில் இந்த வருடம் அதிகம் UNINSTALL செய்யப்பட்ட் செயலிகள் பட்டியலில் இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது.
உலகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் பத்து இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் 'இன்ஸ்டாகிராம் கணக்கை அழிப்பது எப்படி?' என இணையதளத்தில்...
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் போண்டா தனது 60 ஆவது வயதில் மணி காலமானார்.
'சுந்தரா டிராவல்ஸ்', 'மருதமலை', 'வின்னர்', 'வேலாயுதம்', 'ஜில்லா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
வடிவேலு உடன் இவர் சேர்ந்து நடித்திருந்த...
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் காஸா பகுதிக்கு உதவி கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பாக பல நாட்கள் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் பாதுகாப்புச் சபை தனது உறுப்பினர்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக...
தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை மக்கள் மரியாதை மற்றும் பெருமையை நினைவு...
மின்கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரையை பரிசீலனை செய்துவருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்படும்...
கடந்த 16 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் சுமித்ராராம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் படுகாயமடைந்த சம்பவம்...