உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ரஷிய கடற்படை தளத்தை உக்ரைன் தாக்காமல் இருக்க நான் தான் காரணம் என்று தெரிவித்து இருக்கிறார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக...
மொரோக்கோவில் நேற்று (09) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சோகத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளதாகவும், அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, சுமார் 1,400...
ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) வசதி தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தம் தொடங்கியதன் மூலம் ஆஸ்திரேலியாவின் இயற்கை எரிவாயு விலை உயர்ந்துள்ளது.
நேற்று (08) இங்கிலாந்தின் மொத்த எரிவாயு விலை சுமார் 10%...
வட ஆபிரிக்காவின் மொரோக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 632 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொரோக்கோவில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதன் மையம் மராகேஷிலிருந்து 71 கிமீ தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைத்தொடரில்...
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் ஜி-20 அரச தலைவர் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் இந்தியா விஜயம் செய்துள்ளார்.
ஜி-20 உச்சி மாநாடு இன்று (09)...
இந்த ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது.
நேற்று(08) இரவு 8.00 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபம் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடக்க விழா...
ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு, இந்தியா தலைமையில் டெல்லியில் நாளை ஆரம்பமாகிறது.
இந்திய தலைநகர் புதுடெல்லியில், நாளை 9 மற்றும் 10ஆம் திகதிகளில் G 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இதில் 30...
இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ்த் திரையுலகிலும், சின்னத்திரையிலும் நட்சத்திர நடிகராக வலம் வந்த மாரிமுத்து திரைப்படங்களை இயக்கியும் இருக்கின்றார்.
இன்று காலை தொலைக்காட்சி நாடகம் ஒன்றுக்காக...
கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பிலான...
வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வெசாக்...
இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும்...