ஆப்கானிஸ்தான் நாட்டைவிட்டு அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் 2021-ல் வெளியேறியவுடன், தலிபான் அங்கு ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து, கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, பெண்களின் சுதந்திரம் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டது. பெண் குழந்தைகள் பள்ளிகள்,...
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 86.
மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் மரணமடைந்ததாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1994ல் முதல் முறையாக பிரதமரானார்.
மேலும்...
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.38 மணியளவில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜோகன்னஸ்பர்க்கின் தென்கிழக்கே உள்ள ஆல்பர்டனில் இருந்து 6 கிலோமீட்டர் (3.7 மைல்) தொலைவில் நிலநடுக்கம்...
ஜப்பான் விமான நிலையத்தில் 2 பயணிகள் விமானங்கள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விமானம் விபத்துக்குள்ளானதால் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும்,...
பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வெள்ளிக்கிழமை இராஜினாமா செய்துள்ளார். பார்ட்டிகேட் விவகாரம் காரணமாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதிவியை ராஇராஜினாமா ஜிநாமா செய்துள்ளதாக போரிஸ் ஜான்சன்...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரகசிய ஆவணங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின்னர், இரகசிய ஆவணங்களை அங்கீகரிக்காமல் வைத்திருந்தது உட்பட ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக வெளிநாட்டு...
புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (07) ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வயிறு சத்திரசிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
86 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் சத்திரசிகிச்சையின் பின்னர்...
தனது அரை நிர்வாண உடலை தனது குழந்தைகளை வரைவதற்கு அனுமதித்து, அதை வீடியோ எடுத்து யூடியூப்பில் வெளியிட்ட சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா மீதான வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கேரள...
தமது அணி வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை கூறியுள்ளது.
இந்த ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக்...
வென்னப்புவ கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூவரில், இருவரின் சடலங்கள் இன்று (14) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் பொகவந்தலாவயை சேர்ந்த 19 மற்றும் 28 வயதுடைய...