சீனா முதல் தடவையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம் தமது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.
சி-919 விமானம் நேற்று தனது முதல் வணிக பயணத்தை தொடங்கியது. சுமார் 130 பயணிகளுடன் புறப்பட்ட இந்த...
ஆப்கானிஸ்தானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன், இந்தியாவின் டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் உணரப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் இன்று ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பாகிஸ்தானின் பல்வேறு...
உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளையில் "சிப்" பொருத்தி கணினியுடன் இணைத்து, நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு தொழில்நுட்பம் மூலம் மருத்துவ உதவிகளை வழங்க ஆய்வு நடத்தி வருகிறது.
நரம்பியல் தொடர்பாக...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சித்தலைவருமான இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளின் விசாரணை தீவிரமடைந்து உள்ளது. இந்த நிலையில் இம்ரான்கான், அவரது மனைவி பஸ்ரா பீபி...
எதிர்க்கட்சிகளால் அரசியல் கைதி என்று வர்ணிக்கப்படும் சிறையில் அடைக்கப்பட்ட ஆளுநரின் குறித்த விவாதத்தின் போது, பாராளுமன்றத்தின் தரையில் மோதிக்கொண்டதை அடுத்து பொலிவியத் தலைவர்கள் கண்டனங்களை வெளியிட்டனர்.
பழைவாத கட்சியை சேர்ந்த கவர்னர் ஒருவரும் எதிர்கட்சியின்...
பருவநிலை மாற்றம் காரணமாக அண்டார்டிகாவில் இராட்சத கொடிய சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.
இந்த ஆய்வுகள் தொடர்பான விசேட அறிக்கையை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
அந்த ஆய்வின் மூலம், அண்டார்டிகாவில்...
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன.
இந்நிலநடுக்கம் 6.6 ஆக ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.
பனாமா மற்றும் கொலம்பியா எல்லையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...
உலகப் புகழ்பெற்ற பாடகியும் நடிகையுமான டினா டர்னர் காலமானார்.
"ராக் அண்ட் ரோல் ராணி" என்று பிரபலமாக அறியப்பட்ட டினா டர்னர் (Tina Turner) தனது 83வது வயதில் காலமானார்.
சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் உள்ள அவரது...
அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில்...
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் நாளை (15) ஏளமிடப்படவுள்ளன.
விற்பனை செய்யப்படவிருக்கும்...
பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து போர்...