பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளை குறிவைத்து லெபனான் மற்றும் காஸா பகுதியில் பல இடங்களில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது.
லெபனானில் இருந்து இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய...
அமெரிக்க மேலாதிக்கம் உலகில் சரிந்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
2016 தேர்தலின் போது தகவல்களை மறைத்ததாகவும், வணிகப் பதிவுகளை பொய்யாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் அவர் மக்களிடம் உரையாற்றிய...
ஆப்கானிஸ்தானில் பெண்கள் அமைப்புகளில் பணியாற்றுவதற்கு தலிபான் தடைவிதித்துள்ளது.
தலிபான் வாய்மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளதாகவும் எழுத்துமூலம் இந்த உத்தரவு கிடைக்கவில்லை எனஐக்கிய நாடுகள் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கும் வரை ஆப்கானை...
ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைப்பதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
ட்ரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசிக்கையில் ட்ரம்ப்,...
அவுஸ்திரேலியாவில் அரச சாதனங்களில் டிக்டொக்கை தடைசெய்வதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புலனாய்வு மற்றும் பாதுகாப்பு துறையினரின் ஆலோசனைக்கு பின்னர் பொதுநலவாய திணைக்களங்கள் மற்றும் முகவர் அமைப்புகளின் சாதனங்களில் டிக்டொக்கை தடைசெய்வதற்கான உத்தரவை பாதுகாப்பு...
இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் 90 கிமீ (55.92 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டிருந்த பிணையை ஏப்ரல் 13 ஆம் திகதிவரை குஜராத் நீதிமன்றம் இன்று நீடித்துள்ளது.
குற்றவாளியாக காணப்பட்டமைக்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு...
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புதினின் இராணுவ உதவியாளராக பணியாற்றிய வலைப்பதிவர் சேவை வழங்குநர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வெடிப்பில்...
சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் ஒரே வாரத்தில்...
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை(17) மீள ஆரம்பமாகவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை...
இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக...