வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன், தனது நாட்டில் எந்தத் தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கத் தயாராக இருக்குமாறு இராணுவத்துக்குத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டு இராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்துவதாக குற்றம்சாட்டிய வடகொரிய தலைவர், ஏவுகணை சோதனைகள்...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவசர பயணமாக உக்ரைனில் உள்ள மரியுபோல் நகருக்கு சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் படைகளுடனான கடுமையான மோதலின் பின்னர் கைப்பற்றப்பட்ட மரியுபோல் நகருக்கு ரஷ்ய ஜனாதிபதி விஜயம்...
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட கைது பிடியாணையை பாகிஸ்தான் நீதிமன்றம் இரத்து செய்துள்ளதாக இம்ரான் கானின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கானின் சட்டக் குழுவின் ஒரு பகுதியான பைசல்...
தான் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்படுவார் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்புவதாக இன்று (18) தெரிவித்துள்ளார்.
பிரபல நீலப் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுடன் சட்ட விரோதமான கொடுக்கல் வாங்கல்...
பாகிஸ்தானின் பஞ்சாப் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஜமான் பூங்காவில் உள்ள வீட்டின் கதவை உடைத்து பலவந்தமாக உள்ளே நுழைந்ததாக பஞ்சாப் பொலிசாரிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு முன்னாள் பிரதமர் சென்றிருந்த வேளையில்...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டால், தனது கட்சியை வழிநடத்த ஒரு குழுவை அமைத்துள்ளதாக அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கடந்த ஆண்டு ஆட்சியில் இருந்து...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கைது செய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பொறுப்பேற்க வேண்டும் என்று அவருக்கு எதிராக இந்த உத்தரவு...
இங்கிலாந்து அரசாங்க அலுவலக தொலைபேசிகளில் டிக் டாக் செயலிகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் அரசாங்க அலுவலகங்களில் அரசாங்கத்திற்கு சொந்தமான கணினி, கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட...
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
நாராஹென்பிட்டி கிரிமன்டல மாவத்தை பகுதியில் இனந்தெரியாத இரு நபர்களால்...
ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 8 தபால்...
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல்...