இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கிரிமினல் அவதூறு வழக்கில் உள்ளூர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அவர் உடனடியாக சிறைக்கு செல்ல மாட்டார் - அவருக்கு 30 நாட்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது...
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதுடன், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் மலைப்பகுதியை ஒட்டியுள்ள ஜுர்ம் நகரை மையமாகக் கொண்டு 6.5 ரிக்டர்...
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க உள்ளார்.
அதன்படி, ஜப்பானிய பிரதமரின் இந்திய விஜயத்தின் பின்னர், இன்று (22) போலந்து வந்தடைந்த அவர், புகையிரதத்தில் உக்ரைன் நோக்கிப் புறப்பட்டதாக...
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் நேற்று (21) இரவு 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வருகிற ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2016ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது, டிரம்ப் குறித்து பிரபல ஆபாச பட...
பாகிஸ்தான் எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி மேலும் தாமதமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில தொழில்நுட்ப காரணங்களால் பாகிஸ்தான் கோரிய கடன் வசதி தாமதமாகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானின் அணுசக்தி...
தாய்லாந்து பாராளுமன்றத்தை அந்நாட்டின் பிரதமர் பிரயுத் சான் - ஓசா (Prayuth Chan-ocha) இன்று கலைத்துள்ளார். இதன்படி, எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டது. தேர்தல்...
ரஷ்யாவும் சீனாவும் பொதுவான சவால்களை எதிர்கொள்வதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இன்று (20) ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ள சூழலில் ரஷ்ய ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் சீனக்...
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல்...
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் தலைவராக சகலதுறை வீரர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
33 வயதான சேஸ், மேற்கிந்திய தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 49 போட்டிகளில்...
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று(17) மீண்டும் ஆரம்பமாகிறது.
கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகிய ஐ.பி.எல் தொடர், இந்தியா - பாகிஸ்தான் இடையே...