follow the truth

follow the truth

May, 21, 2025

உலகம்

தேசிய பாதுகாப்புக் கருதி TikTok பாவனைக்கு தடை

அமெரிக்க அரசாங்கத்திற்கு சொந்தமான எந்தவொரு தொழில்நுட்ப சாதனம் மூலமாகவும் TikTok சமூக ஊடக வலையமைப்பிற்கான அணுகலை தடை செய்ய அமெரிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கருதி அந்த...

கொவிட் அச்சம் : இந்தியா சான்றிதழை சமர்ப்பிக்க கோரிக்கை

கொவிட் இனால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க, கொவிட் விதிகளை மீண்டும் அமுல்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. அதன்படி, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு...

உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்தை அருந்தி 18 குழந்தைகள் பலி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை அருந்தியதில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Doc-1 Max...

சீனாவில் 200 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு

சீனாவின் Zhengzhou நகரில் உள்ள பாலத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றுடடொன்று மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் குறைந்தபட்சம் 200 வாகனங்கள் இவ்விபத்தில் சிக்கியிருக்கலாம் என சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மூடுபனி காரணமாக, வீதி தெளிவில்லாத நிலையில்...

விலை வரம்பைப் பயன்படுத்தி நாடுகளுக்கு எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா தடை விதிப்பு

இந்த மாத தொடக்கத்தில் மேற்கத்திய நாடுகள் ஒப்புக்கொண்ட விலை வரம்பிற்கு இணங்க நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் எண்ணெய் விற்பனையை ரஷ்யா தடை செய்துள்ளது. G7 நாடுகளின் குழுவான ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட...

ஃபைசரின் ‘கோவிட்’ மருந்து சீனாவுக்கு

'கொவிட் -19' நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவதற்காக அமெரிக்க மருந்து நிறுவனமான 'ஃபைசர்' உருவாக்கிய 'பாக்ஸ்லோவிட்' மருந்தை, தலைநகரில் உள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க சீன அரசும் சுகாதார அமைச்சகமும் முடிவு செய்துள்ளன. தற்போது,...

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு மாலைத்தீவு குற்றவியல் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 மில்லியன் டாலர் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. தனியார் நிறுவனமொன்றில் பணம் மோசடி செய்தமை தொடர்பான ஊழல்...

போட்டியின் போது பார்வையாளர்கள் கூடம் சரிந்ததில் 27 பேர் காயம்

எகிப்து தலைநகர் கெய்ரோவில் கூடைப்பந்து போட்டியின் போது மைதானத்தில் பார்வையாளர்கள் சரிந் தில் சுமார் 27 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான தகவலை எகிப்து சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

Latest news

நீண்ட தூர சேவை பஸ்களுக்கு எஞ்சின் தொடர்பிலான அறிக்கை கட்டாயம்

நீண்ட தூர சேவை பேருந்துகளுக்கு எஞ்சின் சரிபார்த்த அறிக்கையைப் பெறுவதை கட்டாயமாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. நீண்ட...

அரிசி வாங்குவது குறித்து சர்ச்சை கருத்து – ஜப்பானின் விவசாய அமைச்சர் இராஜினாமா

ஜப்பான் விவசாய அமைச்சர் டகு இடொ(Taku Eto), கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், நான் எப்போதும் கடைக்கு சென்று அரிசி வாங்குவதில்லை....

மருத்துவ தொழில் வல்லுநர்கள் நாளை முன்னெடுக்கவிருந்த போராட்டம் கைவிடப்பட்டது

நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் நாளை (22) முன்னெடுக்கவிருந்த நாடளாவிய ரீதியிலான அடையாள வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நிறைவுகாண்...

Must read

நீண்ட தூர சேவை பஸ்களுக்கு எஞ்சின் தொடர்பிலான அறிக்கை கட்டாயம்

நீண்ட தூர சேவை பேருந்துகளுக்கு எஞ்சின் சரிபார்த்த அறிக்கையைப் பெறுவதை கட்டாயமாக்குவது...

அரிசி வாங்குவது குறித்து சர்ச்சை கருத்து – ஜப்பானின் விவசாய அமைச்சர் இராஜினாமா

ஜப்பான் விவசாய அமைச்சர் டகு இடொ(Taku Eto), கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி...