follow the truth

follow the truth

May, 23, 2025

உலகம்

பங்களாதேஷில் சூறாவளி : 9 பேர் உயிரிழப்பு!

  பங்களாதேஷில் இன்று தாக்கிய சூறாவளி காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை செயலிழந்துள்ளதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் , தகவல் தொடர்புகள் முழுமையாக மீட்டமைக்கப்பட்ட பின்னரே உயிரிழப்புகள்...

UPDATE – வழமைக்கு திரும்பியது WhatsApp!

WhatsApp  சமூக ஊடக வலையமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளது. ---------------------------------------------------------------------------------------------- WhatsApp சமூக ஊடக வலையமைப்பில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் WhatsApp பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும்...

இந்திய கடற்படைக்கு உரிய அறிவுரையை வழங்குங்கள் – மு.க.ஸ்டாலின்

இந்திய கடற்படையின் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழக மீனவர் படுகாயமடைந்த நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 10 மீனவர்கள்...

இம்ரான் கானுக்கு 5 வருடம் தேர்தலில் போட்டியிட தடை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 5 வருடம் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. பல ஊழல் வழக்குகளில் இம்ரான் கான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை...

லிஸ் டிரஸ் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்!

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்துள்ளார். நேற்று இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்த நிலையில் பிரதமர் லிஸ்...

இந்தியா காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் காந்தி குடும்பத்தின் விசுவாசி

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே (80) வெற்றி பெற்றுள்ளார். சோனியா குடும்பத்தைச் சேராத ஒருவர் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் கட்சிக்குத் தலைவராகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மூத்த...

காம்பியா போன்று இந்தோனேஷியாவில் 100 சிறுவர்கள் பலி!

இந்தோனேசியாவில் சிரப் மருந்து பருகியதன் காரணமாக 100 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இதனால் அங்கு தற்போது சிரப் மற்றும் திரவ மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை...

பிரித்தானிய நிதியமைச்சர் பதவி நீக்கம்!

பிரித்தானிய நிதியமைச்சர் குவாசி குவார்டெங் பதவி நீக்கப்பட்டுள்ளார். ஆறு வாரங்களுக்கும் குறைவான காலத்துக்கு பதவி வகித்த நிலையிலேயே அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார், அரசாங்கத்தின் பாரிய வரிக் குறைப்புக்கள் நிதிச் சந்தைக் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்தே இது...

Latest news

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட மூன்று அதிகாரிகள் ஜுன் மாதம் 6...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய தினங்களில் நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும்...

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்...

Must read

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும்...