follow the truth

follow the truth

July, 4, 2025

உலகம்

பிலிப்பைன்ஸை தாக்கிய மெகி – 25 பேர் பலி

பிலிப்பைன்ஸை தாக்கிய மெகி சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிலிப்பைன்ஸின் கிழக்கு மற்றும் தென் பிராந்திய கரையோரங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக...

நியூயோர்க் ரயில் சுரங்கப் பாதையில் துப்பாக்கிச் சூடு

நியூயோர்க் - புரூக்ளினிலுள்ள சுரங்க ரயில் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சுமார் 13 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பயணிகள்...

உக்ரேனில் 4.8 மில்லியன் குழந்தைகள் இடம்பெயர்வு 

உக்ரேனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து 6 வாரங்களில் உக்ரேனிய குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐ.நாவின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் (UNICEF) தெரிவித்துள்ளது. உக்ரேனின் 7.5 மில்லியன் குழந்தைகளில்...

இலங்கையின் நிலைவரம் குறித்து பைடனுடன் மோடி கலந்துரையாடல்!

இலங்கையின் நிலைவரம் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் அரச தலைவர்களுக்கும் இடையிலான காணொளி மூலமான சந்திப்பு, நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது, பாகிஸ்தான்...

இந்த ஆண்டு உக்ரேன் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்

போரின் விளைவாக இந்த ஆண்டு உக்ரேனின் பொருளாதாரம் 45% வீழ்ச்சியடையும் என்று உலக வங்கி எதிர்பார்க்கிறது. கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்டதைவிடப் பெரிய பொருளாதார சேதம் ஏற்படும்...

பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு

பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஹெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி இழந்ததை அடுத்து புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டார். ‌ஷபாஸ்...

பிரித்தானிய பிரதமரை சந்தித்த உக்ரைன் ஜனாதிபதி

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்ஸன் உக்ரைனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அத்துடன், அவர் யுக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலென்ஸ்கியை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதரகத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின்போது...

இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கைஇல்லா பிரேரணை நிறைவேற்றம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 174 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். நம்பிக்கை இல்லா...

Latest news

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. புதன்கிழமை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில்...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள மாதாந்த சுற்றுலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஜூன்...

Must read

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த...

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம்...