follow the truth

follow the truth

May, 12, 2025

உலகம்

கீவ் நகரில் ஊரடங்கு : உக்ரைனுக்கு உலக வங்கியின் அறிவிப்பு

ரஷ்யாவின் படையெடுப்பால் கடும் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த சந்தர்ப்பத்தில் உக்ரைனுக்கு உலக வங்கி முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது. அதன்படி உக்ரைனுக்கு தேவையான பொருளாதார உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என...

ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் தாய்வான் 

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிராக  ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க  "ஜனநாயக நாடுகளுடன்" சேர்ந்துக்கொள்வதாக தாய்வான் பிரதமர் சு செங்-சாங் தெரிவித்துள்ளார்.

முதல் நாளில் 137 பேர் மரணம்

ரஷ்ய ஜனாதிபதி புடினின் உத்தரவுக்கு அமைய உக்ரையின் மீதான தாக்குதலை  ரஷ்ய இராணுவம் நேற்று ஆரம்பித்தது. இந்த தாக்குதலின் முதல் நாளில் இதுவரை 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...

செர்னோபிள் அணு உலையை கைப்பற்றியது ரஷ்யா

உக்ரேன் இன்று இரண்டாவது நாளாக ரஷ்யாவின் இராணுவ தாக்குதலுக்கு உள்ளானது. இந்தநிலையில், செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை ரஷ்ய இகைப்பற்றியதாக, உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை “முற்றிலும் அர்த்தமற்ற தாக்குதல்” என கூறியுள்ள உக்ரேன்...

சுமத்ரா தீவில் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் இன்று காலை சுமார் 8.30 மணியளவில் 6.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமத்ரா தீவின் வடக்கே நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அது 10 கிலோமீற்றர் ஆழத்திலிருந்து தொடங்கியதாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கம்...

ரஷ்ய ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு

ரஷ்யாவின் அழைப்பை ஏற்று இரு நாள் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த சந்திப்பின் போது...

லிதுவேனியாவில் அவசரநிலை பிரகடனம்

லிதுவேனியா நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப் படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி கிடானாஸ் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதையடுத்து அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்தது உக்ரைன்

உக்ரைன்  மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளை உக்ரைன் உத்தியோகபூர்வமாக துண்டித்துள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதேவேளை உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் இருந்து பிரிவினைவாதிகளின்...

Latest news

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்து தற்போதைய இடைக்கால அரசு உத்தரவு...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்...

தனக்குத் தானே சிலை வைத்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு...

Must read

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை

பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை,...

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில்...