ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் இனி சமூக ரீதியாக முக்கியமான நோயாக கருதப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.
ஐரோப்பிய நாடுகளிலேயே முகக்கவசம் உட்பட...
இந்தியாவில் மின்னணு கடவுச்சீட்டு (E-passport) திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சிப் பொருத்தப்பட்ட மின்னணு கடவுச்சீட்டு திட்டம் வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் எனவும் பயோ மெட்ரிக் பார்ஸ்போர்ட் என...
கனடா தலைநகரில் கொவிட்–19 தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதற்கும் வைரஸ் கட்டுப்பாடுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கண்டன பேரணியில் ஈடுப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மாத நடுப்பகுதியில் கனடாவும், அமெரிக்காவும் கனரக வாகன...
ஸ்விட்சர்லாந்து மற்றும் அரபு அமீரக நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும் படகு துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
‘தி ஜெட்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள சொகுசு படகாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பறக்கும் படகில் 8...
2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெரிய ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. இந்த மாதத்தில் இது 7வது சோதனையாகும்.
வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று இந்த சோதனை நடத்தப்பட்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
இந்த சோதனைக்கு ஜப்பான்,...
கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கக் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பெரிய அளவிலான பனிப்புயல் தாக்கியுள்ளது.
கடுமையான பனிப் பொழிவும் சூறாவளியும் அப்பகுதியில் ஏற்படுவதால் 5 மாநிலங்களில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்...
தெற்கு ஆபிரிக்க நாடுகளை அனா எனும் வெப்ப மண்டலப் புயல் தாக்கியதை தொடர்ந்து பெய்ய மழை வெள்ளத்தால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தீவு நாடான மடகாஸ்கரில் குறைந்தது 48 பேர்...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற கட்சியின் விசேட கூட்டத்தின் போது...
இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வருகின்றமை காரணமாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக முழுவதுமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் உள்ள 3 விமானப்படை தளங்களை...
கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு...