follow the truth

follow the truth

May, 8, 2025

உலகம்

இந்தியாவில் முதல் ஒமிக்ரோன் மரணம் பதிவு

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் முதலாவது மரணம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 73 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் இதுவரையில் 2,135...

எரிபொருள் விலை உயர்வால் கசகஸ்தானில் அமைதியின்மை

கசகஸ்தானில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறியதையடுத்து, நாட்டின் சில பகுதிகளில் இரண்டு வார கால அவசர நிலையை அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாடு முழுவதிலும் பல பகுதிகளில் பெரும் ஆர்ப்பாட்டங்கள்...

முஸ்லிம் பெண்களை ஏலத்தில் விற்பனை செய்யும் செயலியை உருவாக்கிய இருவர் கைது!

முஸ்லிம் பெண்களை ஏலத்தில் விற்பனை செய்ய உதவுவதாகக் கூறி கைப்பேசி செயலியை உருவாக்கிய விவகாரத்தில் உத்தரகண்டைச் சேர்ந்த பெண்ணையும் பெங்களூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரையும் மும்பை பொலிஸார் கைது செய்துள்ளனர். முஸ்லிம் பெண்களை...

பிரான்ஸில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு

கொவிட்-19 இன் புதிய மாறுபாடு அண்மையில் பிரான்சில் கண்டறியப்பட்டுள்ளது. பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா, ஒமிக்ரோன் வைரஸை விட அதிக நோய் தொற்றை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல்வேறு...

டெல்லியில் வார இறுதியில் முழு ஊரடங்கு

ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு எதிர்வரும் வார இறுதியில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. அத்தியாவசித் துறைகளைத் தவிர பிற துறைகளின் அரசு ஊழியர்களுக்கும் இனி வீட்டில் இருந்தே வேலை...

பிரேசில் ஜனாதிபதி அவசரமாக மருத்துவமனையில் அனுமதி!

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, குடல் அடைப்பு காரணமாக  இன்று அதிகாலை அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2019 முதல் ஆட்சியில் இருக்கும் போல்சனாரோ,  சாவ் பாலோவில் உள்ள விலா...

டெஸ்லாவின் மின்சார கார் உற்பத்திக்கு தலைமை ஏற்கும் தமிழர்!

சாரதி இல்லாமல் தானாகவே இயங்கும் டெஸ்லாவின் மின்சார கார் உற்பத்தி குழுவுக்கு தமிழகத்தை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி முதல் ஊழியராக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்லாவின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் தனது ட்விட்டர்...

Latest news

மாணவி மரணத்திற்கு நீதி கோரி பம்பலப்பிட்டி பிரபல பாடசாலைக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம்

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணத்துக்கு நீதிகோரி, பம்பலப்பிட்டி பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த...

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது. முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப் பின்னர் கரும்புகை வெளியேறியுள்ளது. இதன் அர்த்தம் புதிய...

மியன்மார் சைபர் முகாமிலிருந்து மீட்கப்பட்ட 15 பேர் நாட்டிற்கு

மியன்மாரின் மியாவாடி பகுதியில் சைபர் குற்ற முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடனான நெருக்கமான ஒருங்கிணைப்புடனும்,...

Must read

மாணவி மரணத்திற்கு நீதி கோரி பம்பலப்பிட்டி பிரபல பாடசாலைக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம்

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின்...

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை...