follow the truth

follow the truth

January, 23, 2025

உலகம்

தமிழகத்தில் நான்கு மாதங்களின் பின்னர் திரையரங்குகள் திறப்பு

தமிழ்நாட்டில் நான்கு மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன இதேபோல்...

ஆப்கான் நெருக்கடிக்கு மத்தியில் ஆசியப் பயணம் மேற்கொண்ட கமலா ஹாரிஸ்

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நெருக்கடியான சூழலில் ஆசிய நாடுகளுக்கான தமது பயணத்தைக் தொடங்கியுள்ளார் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ். இன்று சிங்கப்பூர் சென்றடைந்துள்ள கமலா ஹாரிஸ் அடுத்ததாக வியட்நாம் செல்லவுள்ளார். ஆசிய பிராந்தியத்தில்...

உகண்டாவில் 400 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் சீனாவின் செயற்கைக்கோள் தொலைக்காட்சி

உகண்டாவில் 400 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை சீனா தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக உகண்டாவில் 500 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 500,000...

மெக்சிகோவை சூறையாடிய கிரேஸ் சூறாவளி

மெக்ஸிக்கோவின் கிழக்கு பகுதியை தாக்கிய கிரேஸ் (Grace) சூறாவளியினால் குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. புயலால் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன் கடும் மழையும் பெய்ததால் பல்வேறு...

உலகிலேயே முதல் முறையாக தயாரிக்கப்பட்ட மரபணு கொரோனா தடுப்பூசி

மரபணுவை அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு இந்தியாவின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. மூன்று டோஸ்களைக் கொண்ட 'சைகோவ் டி' (ZYCOV-D) கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்...

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் போது உயிரிழப்பு ஏற்படலாம் – பைடன்

தாலிபன் ஆளும் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் போது, அதில் அபாயங்கள் இல்லாமல் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுவரை அமெரிக்கா 13,000 பேரை ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டிருப்பதாகவும், இது...

போர் மற்றும் வறட்சி காரணமாக ஆப்கானிஸ்தானில் 14 மில்லியன் மக்கள் அபாயத்தில் : ஐ.நா உலக உணவுத் திட்டம்

புவி வெப்பமடைதலுடன் தொடர்புடைய போர் மற்றும் வறட்சியின் ஒருங்கிணைந்த விளைவுகள் ஆப்கானிஸ்தானின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 14 மில்லியன் மக்கள் கடுமையான அல்லது கடுமையான பசியின் அபாயத்தில் இருப்பதாக...

மலேசியாவின் புதிய பிரதமராகிறார் இஸ்மாயில் சப்ரி

மலேசியாவின் 9-வது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (Ismail Sabri Yaakob) நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 17 மாதங்கள் பிரதமராக இருந்த முஹியித்தீன் யாசீன், தமது கூட்டணியிலேயே பெரும்பான்மை ஆதரவை...

Latest news

நாடாளுமன்றத்தில் உணவின் விலையை அதிகரிக்கும் திட்டம் விரைவில்

நாடாளுமன்றத்தில் உணவின் விலையை அதிகரிக்கும் திட்டம் விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று (23) நாடாளுமன்ற அவைக்...

அடுத்த ஆண்டிலிருந்து புதிய கல்வி சீர்திருத்தம்

கல்வியில் போட்டித்தன்மையைக் குறைக்கும் நோக்கில், 2026 முதல் கல்விச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், பரீட்சை முறை மற்றும் பாடத்திட்டத்தை திருத்தம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர்...

இன்னும் தீர்க்கப்படாத கடவுச்சீட்டுப் பிரச்சினை – எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவது என்பது பல மாதங்களாகத் தீர்க்க முடியாத தேசியப் பிரச்சினையாக இருக்கும் இவ்வேளையில், புதிய அரசாங்கம் 2024 நவம்பர் 4 முதல் நிகழ்நிலை...

Must read

நாடாளுமன்றத்தில் உணவின் விலையை அதிகரிக்கும் திட்டம் விரைவில்

நாடாளுமன்றத்தில் உணவின் விலையை அதிகரிக்கும் திட்டம் விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்...

அடுத்த ஆண்டிலிருந்து புதிய கல்வி சீர்திருத்தம்

கல்வியில் போட்டித்தன்மையைக் குறைக்கும் நோக்கில், 2026 முதல் கல்விச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட...