follow the truth

follow the truth

May, 14, 2025

உலகம்

பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய ஒருநாள் மாதவிடாய் விடுமுறை

இந்தியா - ஒடிசா அரசு, மாநில அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுமுறையை வழங்கவுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் பிராவதி பரிடா அறிவித்தார். அரசாங்க பெண்...

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புவியியல் ஆய்வின்படி, நிலநடுக்கம் யிலான்( Yilan ) மாகாணத்திலிருந்து தென்கிழக்கே 44 கிலோமீற்றர் தொலைவில் கடலில் 11 கிலோமீற்றர்...

சவுதி இளவரசர் மீது கொலை முயற்சி

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹமது பின் சல்மானை கொல்ல திட்டம் தீட்டப்பட்டு வருவதாக "பொலிடிகோ" இணைய செய்தி சேவை தெரிவித்துள்ளது. அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளை மேற்கோள்காட்டி "பொலிடிகோ" இணைய செய்திச் சேவை இதனைத்...

ஆப்பிரிக்காவில் ஆட்டம்காட்டும் குரங்கு அம்மை தொற்று

ஆப்பிரிக்க நாடுகளில் பரவும் 'Mpox' அல்லது 'குரங்கு அம்மை' வைரஸ் தொடர்பாக அவசர நிலையை பிரகடனப்படுத்த உலக சுகாதார நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 'Mpox' அல்லது 'குரங்கு அம்மை' பரவுவது உலகளாவிய பொது சுகாதாரத்திற்கு...

திவாலாகும் பங்களாதேஷ்! பொருளாதார நெருக்கடிக்கு இடையே கரையும் அந்நிய செலாவணி

பங்களாதேஷில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்பிறகு இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கூட பல இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் தான்...

தாய்லாந்து பிரதமரை பதவியில் இருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவு

தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினைப் (Srettha Thavisin) பதவி நீக்கம் செய்யுமாறு தாய்லாந்தின் அரசமைப்புச் சட்ட நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குற்றவியல் தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் வழக்கறிஞர் ஒருவருக்கு அமைச்சர் பதவியை...

தந்தை சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி கேட்கும் ஷேக் ஹசீனா

பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் நடந்த வன்முறையில் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த...

கொல்கத்தா மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை

கொல்கத்தாவில் உள்ள பிரபலமான ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் செமினார் ஹாலில் இருந்து பயிற்சி மருத்துவர் ஒருவரின் உடல் கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டது. அவர் பாலியல் வன்கொடுமை...

Latest news

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் விசேட பரிசோதனைக்கு

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர்...

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து

அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில்...

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.  

Must read

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் விசேட பரிசோதனைக்கு

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு...

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து

அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து...