follow the truth

follow the truth

May, 9, 2024

உள்நாடு

இலங்கை எதிர்நோக்கும் கடும் வெப்பம் – எதிர்கால காலநிலை மாற்றத்தின் அடையாளம்

சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத்திற்காக ஒரேயொரு பொதுச் சட்டம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் போது, ஏற்றுமதி சார்ந்த போட்டிப் பொருளாதாரம் மட்டுமன்றி, 2050 ஆம்...

NMRA முன்னாள் உயர் அதிகாரி கைது

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய ஹியூமன் இம்யூனோகுளோபுலின் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து சம்பவம் தொடர்பில் சுமார் 10 மணித்தியாலங்கள்...

மாணவர் விசா விதிமுறைகளை கடுமையாக்கிய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க சர்வதேச மாணவர்கள் தங்களுடைய விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய வங்கி கணக்கு சேமிப்பு தொகையை அவுஸ்திரேலிய அரசாங்கம் அதிகரித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) முதல் ஒரு சர்வதேச மாணவர்,...

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

அஹுங்கல்ல போகஹபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

தாதியர் துறை ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் – சஜித் வேண்டுகோள்

தாதியர் துறையில் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் நோய் சிகிச்சைக்கு இது மிகவும் முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தாதியர்களின் எண்ணிக்கை 5000-6000 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என...

விசா நெருக்கடி – உயர் அதிகாரிகள் இருவருக்கு அழைப்பாணை

தற்போதைய விசா நெருக்கடி தொடர்பான விசாரணைகளுக்காக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதானி மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர். அந்தக் குழுவின் தலைவர்,...

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட ஏனைய கட்டுமானங்களின் முன்னேற்றம்...

பேருவளையில் பாரிய குப்பை மேடு – உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம்

பேருவளை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கழிவுகளை அகற்றும் முறையினால் பாரிய குப்பை மேடு உருவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த குப்பை மேட்டினால் மீத்தொட்டையில்...

Latest news

இலங்கை எதிர்நோக்கும் கடும் வெப்பம் – எதிர்கால காலநிலை மாற்றத்தின் அடையாளம்

சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத்திற்காக ஒரேயொரு பொதுச் சட்டம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் போது, ஏற்றுமதி சார்ந்த...

NMRA முன்னாள் உயர் அதிகாரி கைது

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய ஹியூமன் இம்யூனோகுளோபுலின் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து...

மாணவர் விசா விதிமுறைகளை கடுமையாக்கிய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க சர்வதேச மாணவர்கள் தங்களுடைய விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய வங்கி கணக்கு சேமிப்பு தொகையை அவுஸ்திரேலிய அரசாங்கம் அதிகரித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை...

Must read

இலங்கை எதிர்நோக்கும் கடும் வெப்பம் – எதிர்கால காலநிலை மாற்றத்தின் அடையாளம்

சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத்திற்காக ஒரேயொரு பொதுச் சட்டம் கொண்டுவரப்படும் என...

NMRA முன்னாள் உயர் அதிகாரி கைது

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர்...