கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு நான்கு மகாதேவாலயங்களிலும் இன்று (17) கப் நடுதல் இடம்பெற்றது.
அதன்படி இன்று காலை 6.12 மணியளவில் இடம்பெற்ற சுப முகூர்த்தத்தில் நாதா, விஷ்ணு, கதிர்காமம், பத்தினி ஆகிய ஆலயங்களில்...
இலங்கையின் நிதிக் கடன் சவால்களை திறம்பட கையாள்வதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் வெளிவிவகார ஆணைக்குழுவின் பணிப்பாளர் வான் யீ இதனைத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் இறைமை...
பெல்லன்வில ரஜமகா விகாரையில் வருடாந்த பெரஹெரா நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளமை தொடர்பில் பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
இந்த பெரஹெரா இன்று (17) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை...
முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் எடுத்த தீர்மானம் முட்டாள்தனமான முடிவு என பொஹட்டுவ முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சீகிரியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களிடம் இருந்து பெருமளவிலான பணம் அறவிடப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது...
வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 170 மில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் நிலையான அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்காகவும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக...
தேயிலை உட்பட இலங்கையில் பெருந்தோட்ட தொழில்துறையை முன்னேற்றுவதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்று தேவைப்படுவதாகவும், அது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய சிறந்த வடிவமைப்பாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு...
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தலைமையில் கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப் குழு) இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை அழைக்கப்பட்டிருந்ததுடன், இதில் 2023 மார்ச் 23 மற்றும் 2023 மே...
காலநிலை மாற்றம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக வேகமாக அதிகரித்து வந்த மீன் விலை தற்போது வெகுவாக குறைந்துள்ளதாக மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.பி.உபுல் இன்று (16) தெரிவித்தார்.
கடந்த காலங்களில் கெலவல்ல மீனின்...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...