follow the truth

follow the truth

July, 31, 2025

உள்நாடு

குடிநீர் கட்டண உயர்வால் உணவு மற்றும் பானங்களின் விலை உயர்வு

நீர் கட்டண அதிகரிப்பு காரணமாக உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உணவகங்கள் அதிகளவு நீரைப் பயன்படுத்துவதால், நீர் கட்டண திருத்தத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்ட தொகையை...

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியானது தற்காலிகப் பிரச்சினை

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியானது, தேவை மற்றும் வழங்கல் காரணமாக ஏற்படும் தற்காலிக பிரச்சினை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கமளித்துள்ளார். வழங்கல் மற்றும் தேவையின் அடிப்படையில் அமெரிக்க டாலர் மற்றும்...

மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் மின்சாரம் துண்டிப்பு

மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் 41 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் விகாரையின் மின்சாரம் இன்று (03) துண்டிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் பௌத்த மதத்தை ஸ்தாபித்த மையமாகவும், ஸ்ரீ மஹா...

எகிறிய வாகன விலை – முழுமையான விலைப்பட்டியல்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்திருந்த கார்களின் விலைகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன. பல வகையான பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ள போதிலும், மேலும் வாகனங்களை இறக்குமதி செய்ய...

இந்திய ரூபா தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

இந்திய ரூபா தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் தற்போது நிலவும் சில தவறான கருத்துகளை தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்ளூர் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகளுக்கு இந்திய ரூபாய்...

தண்ணீர் தட்டுப்பாடு – பொதுமக்களுக்கான அறிவிப்பு

மிகவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. நீர் நிலையங்களில் நீர் கொள்ளளவு படிப்படியாக குறைந்து வருவதால், குடிநீர் விநியோகத்தில்...

கடவுச்சீட்டு அலுவலகத்திலிருந்து பொதுமக்களுக்கான அறிவிப்பு

வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மாத்திரம் குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிரதேச சபை அலுவலகத்திற்குச் சென்றுகடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு - குடியகல்வு...

அஜித் ரோஹனவின் மனு ஒத்திவைப்பு

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி கூடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியாயமான...

Latest news

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “இந்நிலையில்,...

எம்.பி. ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் பிணையில் விடுவிப்பு

சட்டவிரோதமாக போலி ஆவணங்களை பயன்படுத்தி சொகுசு கார் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன,...

பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க தீர்மானம்

பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்...

Must read

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச்...

எம்.பி. ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் பிணையில் விடுவிப்பு

சட்டவிரோதமாக போலி ஆவணங்களை பயன்படுத்தி சொகுசு கார் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும்...