போராளிகளாலும் சதிகாரர்களாலும் அழிக்கப்பட்ட நாட்டை மீட்டு நாட்டின் எதிர்காலத்தை ஜனாதிபதி ரணில் உறுதிப்படுத்துகிறார் என நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி சர்வதேச...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய செப்டெம்பர் 02 ஆம் திகதி உலக தெங்கு தினத்தை முன்னிட்டு நாட்டின் இரண்டாவது தெங்கு முக்கோணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் தொழில்சாலைகள் அமைச்சர் வைத்தியர் ரமேஷ்...
கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மூன்று வயது குழந்தையின் சிறுநீரக சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் இன்று...
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டம் (NMRA) மற்றும் இலங்கை மருத்துவ சபை சட்டம் (SLMC) முற்றாக நீக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையில் மிகவும் திறந்த மற்றும்...
நியூசிலாந்துக்கு ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைப் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் நியூசிலாந்து முன்னாள் பிரதமர்களான ஜசிந்தா ஆடர்ன் மற்றும் ஹெலன் கிளார்க் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் அரசியலில் பெண்களின் தலைமைத்துவத்தை...
தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சின்ஹவன்ச, வாக்குமூலம் பெறுவதற்காக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
உமாரா சின்ஹவஸ்தவை இன்று (02) அமைச்சில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு...
வில்பத்து பிரதேசத்தில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு வெறுமையான பிரதேசங்களில் மீண்டும் மரங்களை நடுவதற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை அமுல்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
ரிஷாட்...
இலத்திரனியல் கடவுச்சீட்டு அல்லது 'இ-கடவுச்சீட்டு' வழங்குவது தொடர்பான ஆர்வத்தை வெளிப்படுத்தும் அறிவிப்பை (EOI) இடைநிறுத்தி டெண்டர் கோருவதற்கு அமைச்சர் டிரான் அலஸ் தீர்மானித்துள்ளார்.
இதன்படி, பொருளாதார நிலைமை மற்றும் தேவைகளை கருத்திற்கொண்டு புதிய ஏல...
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், அதன் தாக்கமாக உருவான சுனாமி அலைகள் ஜப்பானின் வடக்கு பகுதியில் நுழைந்துள்ளன என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை விமானி ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ருஸ்டம் பகவாகர் எனும் பெயருடைய இந்த...